Author: Nishanthan Subramaniyam

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்க முயற்சி

Nishanthan Subramaniyam- April 1, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்குவதற்கு ஜனாதபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். உயிர்த்த ... Read More

இலங்கைக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் – சஜித் பிரேமதாச கோரிக்கை

Nishanthan Subramaniyam- April 1, 2025

எதிர்க்கட்சித் தலைவர் மியன்மாரில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரால் இலங்கையும் நாட்டு மக்களும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) மியன்மார் தூதுவரிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட ... Read More

வரலாற்றிலேயே அதிக பொய்களை கூறிய தலைவர் அநுரகுமார

Nishanthan Subramaniyam- April 1, 2025

தேசிய பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் அமைச்சர் ஒரு கருத்தை தெரிவிக்க, விமானப்படை வேறு கருத்தை கூறுகிறது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுவது தெளிவாக புலப்படுத்துவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ... Read More

இஸ்லாமிய நகர் பெயர்களை மாற்றிய உத்தரகாண்ட் அரசு

Nishanthan Subramaniyam- April 1, 2025

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், டேராடூன், நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 11 இடங்களின் பெயர்கள் மாற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். ... Read More

போருக்கு மத்தியில் ஜெலன்ஸ்கியின் வருமானம் அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- April 1, 2025

உக்ரைன் அரசு அதிகாரிகள் வருடா வருடம் தங்கள் சொத்து விவரங்களைக் கட்டாயம் வெளியிட வேண்டும். அதன்படி உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடந்த ஆண்டுக்கான தனது குடும்ப வருமானத்தை வெளியிட்டுள்ளார். ஜெலன்ஸ்கியின் குடும்ப சொத்துக்கள், ஆண்டு ... Read More

முஸ்லிம் இளைஞர் கைது – பாலஸ்தீனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகிறது

Nishanthan Subramaniyam- April 1, 2025

ருஸ்டி என்ற இளைஞனை கைதுசெய்த பின்னரே அரசாங்கம் அவருக்கு எதிரான சாட்சியங்களை தேடியலைகின்றது போல தோன்றுகின்றது என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந், முஸ்லிம் இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ள விவகாரம் அரசாங்கத்தின் பாலஸ்தீனம் ... Read More

தேசிய மக்கள் சக்தி அடித்தளம் பலவீனமடைந்துவிட்டது – ஜே.வி.பி. தான் நாட்டை ஆட்சி செய்கிறது

Nishanthan Subramaniyam- April 1, 2025

தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் இன்று செயல்படும் விதத்தில் அவர்களின் பிரபலமான அடித்தளம் கணிசமாக பலவீனமடைவதை காண்பதாக பேராசியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். இன்று தேசிய மக்கள் சக்தியின் வேகம் குறைக்கப்பட்டு, ஜே.வி.பி ... Read More

மோடியைச் சந்திக்கும் தமிழ்க் கட்சிகளின் 7 பேர் கொண்ட குழு

Nishanthan Subramaniyam- April 1, 2025

இலங்கை வரும் இந்தியப் பிரதமரை இலங்கையின் தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் சந்தித்துக் கலந்துரையாட உள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை கொழும்புக்கு வருகை தந்து ... Read More

செக் குடியரசின் தூதுவரை சந்தித்த செந்தில் தொண்டமான்

Nishanthan Subramaniyam- April 1, 2025

இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் H.E. எலிஸ்கா ஜிகோவா மற்றும் துணைத் தூதுவர் டாக்டர் லோலிதா ஆகியோரை இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பில் சந்தித்து ... Read More

2026 இற்கான பாதீடு நவம்பரில் முன்வைப்பு: ஜுன் முதல் யோசனைகள் ஏற்பு

Nishanthan Subramaniyam- April 1, 2025

அடுத்த வருடத்துக்குரிய வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கப்படும் எனவும், ஜுன் மாதம் முதல் யோசனைகள் உள்வாங்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பொதுத்தேர்தலைபோன்றே உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் மக்கள் ... Read More

முதன்முறையாக 3,100 டொலர்களை விஞ்சிய தங்க விலை

Nishanthan Subramaniyam- April 1, 2025

தங்கம் விலையானது இதுவரை இல்லாத அளவுக்கு 3,100 அமெரிக்க டொலர்கள் என்ற வரம்பைத் தாண்டியதால், அதன் விலையில் ஏற்பட்ட சாதனை ஏற்றம் தொடர்ந்து குறையவில்லை. உலகளாவிய வர்த்தகப் போர் மற்றும் அமெரிக்காவில் தேக்க நிலை ... Read More

நாட்டில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்

Nishanthan Subramaniyam- April 1, 2025

நாடு முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் தீர்வுகளையும் பதில்களையும் வழங்க முடியாத, வினைத்திறன் அற்ற அரச நிர்வாகமே இருப்பதாக 220 இலட்சம் மக்களுக்கும் நாளுக்கு நாள் நன்கு புலப்பட்டு வருகிறது. மறுபுறம் ஜனநாயகமும் ... Read More