Author: Nishanthan Subramaniyam

பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் துறைகளில் முக்கிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட முடிவு

Nishanthan Subramaniyam- April 3, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  நாளை ஏப்ரல் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ள நிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் ... Read More

டிரம்பின் வரி விதிப்புக்கு பதிலடி கொடுக்க தயாராகிறது சீனா – வர்த்தக அமைச்சர் முக்கிய அறிவிப்பு

Nishanthan Subramaniyam- April 3, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரிகளுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை முன்னெடுக்கபோவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்கா, இந்த ஒருதலைப்பட்சமான வரிகளை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என சீன வர்த்தக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு ... Read More

மியன்மாரில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது

Nishanthan Subramaniyam- April 3, 2025

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மியன்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ... Read More

 மக்களுக்குப் பொறுப்புக்கூறும், பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம் – சஜித் அழைப்பு

Nishanthan Subramaniyam- April 3, 2025

ஆட்சியொன்றின் கீழ் மக்கள் ஊழல் இல்லாதவர்களையும், பொறுப்புக்கூறக்கூடியவர்களையும், நேர்மையானவர்களையும், அனைவரையும் உள்ளீர்க்க கூடியவர்களையும், நீதி நியாயத்தோடு நடக்கக் கூடியவர்களையே எதிர்பார்க்கிறார்கள். மனித நேயம் மிக்கவர்களை எதிர்பார்க்கின்றனர். சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை நிராகரித்து எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ... Read More

புதுடில்லியுடனான உறவை கொழும்பு வலுப்படுத்த வேண்டும் – ரணில் அரசுக்கு ஆலோசனை

Nishanthan Subramaniyam- April 3, 2025

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டும். 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்திய – இலங்கை கூட்டுப் பிரகடனங்களின்படி நாம் செயல்பட வேண்டும். அதனை விடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ... Read More

சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ் : 200 பயணிகளுக்கு நோய் பாதிப்பு

Nishanthan Subramaniyam- April 3, 2025

அமெரிக்காவில் சொகுசு கப்பலில் வைரஸ் நோய் தாக்கியதில் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சொகுசு பயணக் கப்பலில் இருந்த ... Read More

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்

Nishanthan Subramaniyam- April 3, 2025

இந்திய அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணியிலிருந்து விலகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர்ப் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி ... Read More

ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் பௌத்த பீடத்திலிருந்து நீக்கம்

Nishanthan Subramaniyam- April 2, 2025

ராஜாங்கனே சத்தாரத்ன தேரரை பௌத்த பீடத்திலிருந்து நீக்க ராமன்ய பிரிவு தீர்மானித்துள்ளது. அவர் யூடியூப் சேனலை நடத்தி ஆபாசமான அறிக்கைகளை வெளியிடுகிறார் என்ற குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அவர் பௌத்த பீடத்திலிருந்து ... Read More

அநுரவின் அரசியல் கலாசாரத்தை எதிர்க்கும் பொதுஜன பெரமுன

Nishanthan Subramaniyam- April 2, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி என்ற பதவிக்கான கடமைகளில் இருந்து விலகி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பதவிக்கான பொறுப்பினை தேர்தல் பிரச்சாரங்கள் ஊடாக நிறைவேற்றி வருகிநார். இதுவா சிறந்த அரசியல் கலாச்சாரம் ... Read More

மோடியின் விஜயத்தால் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

Nishanthan Subramaniyam- April 2, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் மற்றும் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக உள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் ... Read More

மியன்மாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – அமைச்சரவையில் தீர்மானம்

Nishanthan Subramaniyam- April 2, 2025

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற கடும் நிலநடுக்கங்களால் மியன்மார் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளதுடன்,  2,700 பேர் வரை இதுவரை ... Read More

யாழ்ப்பாணத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் – இம்மாதம் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- April 2, 2025

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்திலேயே நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற (01) அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ... Read More