Author: Nishanthan Subramaniyam

மேர்வின் சில்வாவுக்கு ஏப்ரல் 21 ஆம் திகதிவரை விளக்கமறியல்

Nishanthan Subramaniyam- April 9, 2025

கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து தனியார் ஒருவருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ... Read More

அநுர அரசு வீழ்ச்சியடைய காரணமாக இருக்கப்போவது யார்?

Nishanthan Subramaniyam- April 9, 2025

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு பி.ஆர். என்று அழைக்கப்படும் பசில் ராஜபக்‌சவே காரணமாக இருந்தார். அதேபோல் இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு அமைச்சர் பி. ஆர். அழைக்கப்படும் பிமல் ரத்நாயகவே காரணமாக அமைவார் ... Read More

கோசல நுவானின் வெற்றிடத்துக்கு சமந்த ரணசிங்க நியமனம்

Nishanthan Subramaniyam- April 9, 2025

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீரவின் திடீர் மறைவு காரணமாக ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு  அவருக்கு அடுத்த விருப்ப வாக்கை பெற்ற சமந்த ரணசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக ... Read More

அமெரிக்காவின் வரி விதிப்பு – அரசாங்கத்தின் மீது கேள்விகளைத் தொடுத்த சஜித்

Nishanthan Subramaniyam- April 9, 2025

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் தீர்வை வரி விதிப்பை அமெரிக்கா ஜனாதிபதி அறிவித்திருந்தார். இந்த வரி விகித மாற்றங்களால் நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ... Read More

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.ம.சவின் வேட்பாளர்

Nishanthan Subramaniyam- April 9, 2025

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடும் நபர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக பெண் ஒருவர் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாநகர சபைக்கு ... Read More

பராட்டே சட்டத்திற்கான சலுகை காலம் நீடிப்பு

Nishanthan Subramaniyam- April 9, 2025

பராட்டே சட்டத்தை அமுல்படுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அரசாங்கம் பராட்டே சட்டத்தை செயல்படுத்துவதை 2025 ஆம் ஆண்டு மார்ச் ... Read More

ஜோகூர் கடற்கரையில் சிங்கப்பூர், இந்தியாவை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்

Nishanthan Subramaniyam- April 9, 2025

மலேசியாவின் ஜோகூர் மாநிலம், மெர்சிங்கில் உள்ள மவார் தீவின் கடற்கரைக்கு அருகே சிங்கப்பூரர் ஒருவரும் இந்தியர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 7) பிற்பகல் கடற்கரை நீரில் குளிப்பதற்காக இவர்கள் ... Read More

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமா? ஆராய விசேட குழு நியமனம்

Nishanthan Subramaniyam- April 9, 2025

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் ... Read More

மோடியை சந்தித்த நாமல்

Nishanthan Subramaniyam- April 9, 2025

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘Rising Bharat உச்சி மாநாடு 2025’ இல் கலந்துகொள்ள புதுடில்லி சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் ... Read More

கோழி இறைச்சி, முட்டை விலைகள் திடீர் அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- April 9, 2025

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். பண்டிகைக் காலத்தில் அதிக கேள்வி எழுவதே  விலை அதிகரிப்புக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். முட்டை ஒன்றின் ... Read More

கெஹெலிய ரம்புக்வெல்ல CIDயில் முன்னிலை

Nishanthan Subramaniyam- April 9, 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு CID அழைப்பு ... Read More

24 மணி நேர கெடு முடிந்ததால் சீனா மீது 104% வரியை விதித்தது அமெரிக்கா

Nishanthan Subramaniyam- April 9, 2025

அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ... Read More