Author: Nishanthan Subramaniyam

தென்னாப்பிரிக்க அணிக்கு 177 வெற்றியிலக்கு

Nishanthan Subramaniyam- February 26, 2026

2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான 'சூப்பர் 8' சுற்றின் 47-வது லீக் ஆட்டத்தில் இன்று (26) தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலம் ... Read More

இலங்கைக்கு கடத்த முயன்ற உயர்ரக முந்திரிப் பருப்பு பறிமுதல்

Nishanthan Subramaniyam- February 26, 2026

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த உயர்ரக முந்திரிப் பருப்புகளை பொலிஸார் இன்று (26) பறிமுதல் செய்துள்ளனர். கடத்துவதற்காகத் தயாராக இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் ... Read More

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நாளை ஆரம்பம்

Nishanthan Subramaniyam- February 26, 2026

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவானது, யாழ். மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் 2026 பெப்ரவரி 27 (நாளை) மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. யாழ். ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, ... Read More

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை: பனிமூட்டமான சூழ்நிலை

Nishanthan Subramaniyam- February 26, 2026

இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு மாகாணம் கடலோரப் பகுதிகளில் காலை நேரத்தில் சில இடங்களில் சிறிய அளவில் மழை பெய்ய ... Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவு – வன்முறைத் தடுப்புக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு

Nishanthan Subramaniyam- February 26, 2026

இலங்கையில் கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று (பிப்ரவரி 26) நிறைவடைகிறது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த முக்கிய தேர்வில் பங்கேற்று, தங்கள் கல்வி எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ... Read More

நிலக்கரி விவகாரம் – தவறான தகவல்களை பரப்பியவர்களுக்கு எதிராக உடனடி விசாரணை வேண்டும் – சிஐடியில் முறைப்பாடு

Nishanthan Subramaniyam- February 26, 2026

சமீபத்திய நிலக்கரி சம்பவம் தொடர்பாகத் தவறான தகவல்களை முன்வைத்த நபர்களுக்கு எதிராக உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி ‘மகே ரட்டட’ (எம் நாட்டிற்காக) இயக்கத்தின் தலைவர் சஞ்சய மஹவத்த, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடொன்றை ... Read More

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய விருது பெற்றார் பிரதமர் மோடி

Nishanthan Subramaniyam- February 26, 2026

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளார். சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார். இதையடுத்து, பிரதமர் ... Read More

கொழும்பில் காணி விலைகளில் ஏற்றம்

Nishanthan Subramaniyam- February 26, 2026

கொழும்பு மாவட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட காணி மதிப்பீட்டுச் சுட்டெண், தனது அதிகரிப்புப் போக்கைத் தொடர்ச்சியாகப் பேணியவாறு, 2024ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் 10.6% இனால் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சியானது, ... Read More

இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்

Nishanthan Subramaniyam- February 26, 2026

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் (Stortinget) இன்று (26) விவாதம் நடைபெறவுள்ளது. நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி ... Read More

எதிர்மறை விமர்சனங்களே வீழ்ச்சிக்குக் காரணம் – உலகக் கிண்ண தோல்வி குறித்து தசுன் ஷானக்க உருக்கம்

Nishanthan Subramaniyam- February 26, 2026

தமது அணியைச் சுற்றி அதிகளவான வெளிப்புற எதிர்மறை விமர்சனங்கள் இருந்ததாகவும், ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு அதீத சாதகமாக இருந்ததாகவும், முக்கிய வீரர்களின் உடற்தகுதிப் பிரச்சினைகளுமே இலங்கையின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்கள் என அணித்தலைவர் தசுன் ஷானக்க ... Read More

அமெரிக்காவில் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரத்தாகுமா? 

Nishanthan Subramaniyam- February 25, 2026

அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பகுதி முடக்கம் காரணமாக, உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்தும் நகரங்களுக்கு வழங்கப்பட வேண்டிய 900 மில்லியன் டொலர் பாதுகாப்பு நிதி முடக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு மற்றும் ஆளில்லா விமானங்களை ... Read More

அஸ்வெசும வழங்கப்படும் நாட்டில் மலையகத்தில் மதுபான விற்பனை அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- February 25, 2026

அரசாங்கத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காக வழங்கப்பட்டு வரும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டம், மதுபான சாலைகளின் வருமானத்தை அதிகரித்துள்ளதாக மலையகப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். சாதாரண நாட்களை விடவும், அரசாங்கம் ... Read More