Author: Nishanthan Subramaniyam
28ஆம் திகதி இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகும் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு இலஞ்ச - ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர ... Read More
தீர்வை வரி விதிப்பு – வொஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பில் என்ன நடந்தது?
இலங்கைத் தூதுக்குழு வொஷிங்டன் டிசியில் (Washington, D.C) அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை (Jamieson Greer) கடந்த 22ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடியது. அதன்போது, அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் ... Read More
போப் பிரான்சிஸின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்த சஜித் பிரேமதாச
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) காலை வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களுக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்தார். இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் ... Read More
யாழ். பாசையூரில் கடற்றொழில், விளையாட்டு, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை
யாழ். பாசையூரில் கடற்றொழில், விளையாட்டு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அமைச்சர், யாழ். பாசையூருக்கு இன்று (25.04.2025) ... Read More
தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக, அனைத்துக் கட்சி கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் உறுதிஅளித்தனர். தீவிரவாத முகாம்களை அழிக்க ... Read More
மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – மற்றுமொரு நபர் கைது
மித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (25) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாக தெரிவிக்கப்படும் சந்தேக நபரே இன்று (25) ... Read More
திருத்தந்தையின் இறுதி நிகழவில் பங்கேற்கும் அமைச்சர் விஜித ஹேரத்
திருத்தந்தை புனிதர் பிரான்ஸிஸின் இறுதி நிகழ்வில் இலங்கை சார்பில் அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொள்வார் என வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி ... Read More
கண்டிக்குச் சென்று யாத்ரீகர்களின் நலன் விசாரித்த ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று இரவு (ஏப்ரல் 24) கண்டிக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது நடைபெற்று வரும் 'சிறி தலதா வந்தனாவ' புனித தந்த தாது கண்காட்சியை வழிபட வந்துள்ள யாத்ரீகர்களை சந்தித்துக் ... Read More
வடக்கு,கிழக்கில் மையம் கொண்டுள்ள ”அநுர புயல்” – தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
”வடக்கு,கிழக்கில் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி விட்டால் தமிழர்கள் எங்களை அங்கீகரித்துள்ளார்கள், ஒரே நாடுதான் அவர்களின் விருப்பம் அவர்கள் சமஷ்டி தீர்வு கேட்கவில்லை,நாட்டில் இனப்பிரச்சினை என்று எதுவுமில்லை என சர்வதேச மட்டங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து சர்வதேச ... Read More
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (25) இரண்டாவது நாளாக இடம்பெறவுள்ளது. நேற்று 24ஆம் திகதி முதல்கட்ட வாக்குப்பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவுகள் இடம்பெற்றன. அடுத்தகட்ட வாக்குப்பதிவுகள் ஏப்ரல் ... Read More
தனியார் துறையின் மருத்துவ பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? சுகாதார அமைச்சரிடம் அறிக்கை கையளிப்பு
மருந்தாளுநர்களின் பற்றாக்குறை உட்பட நாட்டில் தனியார் துறை மருந்தகங்கள் தற்போது எதிர்கொள்ளும் ஏராளமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை குழுவின் தலைவர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க மற்றும் ... Read More
ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்ட மாணவர்கள்
அம்பாறை காவன்திஸ்ஸ மத்திய கல்லூரி, பலங்கொடை உடகம கல்லூரி மற்றும் கம்பளை புனித ஜோசப் பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இன்று (24) ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட்டனர். ஜனாதிபதி அலுவலகம், ... Read More












