Author: Nishanthan Subramaniyam

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Nishanthan Subramaniyam- May 23, 2025

ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தங்களுக்கிடையேயான பிரச்சனை குறித்து அறிக்கை எதுவும் இனி வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ... Read More

“எங்கள் தண்ணீரை நீங்கள் தடுத்தால், உங்கள் மூச்சை அடைத்துவிடுவோம்” – பாக். இராணுவ செய்தித் தொடர்பாளர் மிரட்டல்

Nishanthan Subramaniyam- May 23, 2025

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் ... Read More

நல்லூர் புனித பூமியில் திறக்கப்பட்ட பரிஸ்டாவின் கிளைக்கு எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- May 23, 2025

சைவத் தமிழர்களின் ஆலயம் அமைந்துள்ள புனித பூமியில் திறக்கப்பட்டுள்ள சொகுசு உணவகத்தின் பெயர்ப் பலகையை அகற்ற யாழ்ப்பாண மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகில் ... Read More

‘மாடி வீடு எமக்கு வேண்டாம்’, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் காணி உரிமைக்கோரி ஆர்ப்பாட்டம்  

Nishanthan Subramaniyam- May 23, 2025

தங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதிய உயர்வு மற்றும் வீடமைப்பிற்கான காணி உள்ளிட்ட உரிமைகளை வலியுறுத்தி, சர்வதேச தேயிலை தினத்தில், மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை ... Read More

வெளிநாடுகளில் வசிப்போர் வழக்கு விசாரணைகளுக்காக இலங்கைக்கு வர வேண்டியதில்லை

Nishanthan Subramaniyam- May 23, 2025

உயிரச்சுறுத்தல் அபாய நிலையில் உள்ளவர்கள் நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காமல் சிறைச்சாலையில் இருந்தவாறு நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் பங்குபற்ற முடியும். அதேபோல் வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஏதேனும் வழக்கு விசாரணைகளுக்காக இனி இலங்கைக்கு வருகைதர வேண்டிய அவசியமில்லை. தூதுவராலயத்தின் ... Read More

தமிழ், சிங்கள மொழிகளை பாடசாலைகளில் கட்டாயமாகத் திட்டம்

Nishanthan Subramaniyam- May 23, 2025

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளை இரண்டாவது மொழிகளாகக் கற்கும் கொள்கையை வகுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய ... Read More

எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி கேட்க உரிமை இல்லையா?

Nishanthan Subramaniyam- May 23, 2025

வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் கொள்கை பிரகடனத்தின் 105 ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு ஏற்ப, புதிய கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வு இணக்கப்பாட்டை எட்டுவோம் என இந்த அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் இன்று அந்த ... Read More

பதவி விலகப்போவதாக முகமது யூனுஸ் எச்சரிக்கை – மீண்டும் போராட்டம் வெடிக்குமா?

Nishanthan Subramaniyam- May 23, 2025

பங்களாதேஷில் கடந்த வருடம் நடந்த மாணவர் போராட்டத்தால் அவாமி லீக் அரசின் ஆட்சி கழிவிந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் புதிதாக அமைந்த இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் ... Read More

நாடாளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு அனுமதி

Nishanthan Subramaniyam- May 23, 2025

இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கில் நாடாளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற ... Read More

டெஸ்ட் போட்டிகளில் இருந்து எஞ்சலோ மெத்திவ்ஸ் ஓய்வு

Nishanthan Subramaniyam- May 23, 2025

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 17 ... Read More

தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவு – வெறிச்சோடி காணப்படும் பஹல்காம் சுற்றுலா தலங்கள்

Nishanthan Subramaniyam- May 23, 2025

பயங்கரவாத தாக்குதல் நடந்து ஒரு மாதம் ஆகியும், பஹல்காம் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியே காணப்படுகின்றன. பீட்டாப் பள்ளத்தாக்கு முதல் பாபி ஹட் வரை பஹல்காமில் 10-க்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஒரு மாதம் ... Read More

சமிந்த விஜயசிறி இராஜினாமா

Nishanthan Subramaniyam- May 23, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை இன்று (23) காலை, ... Read More