Author: Nishanthan Subramaniyam

இலங்கைப் பாராளுமன்றத்தினுள் ”சர்வாதிகாரம்”

Nishanthan Subramaniyam- June 4, 2025

”முன்னர் ஆட்சி புரிந்த அரசுகள் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளுக்குள்ள உரிமைகளை அங்கீகரித்தன.எதிர்க்கட்சி தலைவர்களுக்கான கௌரவத்தை வழங்கின.எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை செவிமடுத்தன.பேச்சு,கருத்து சுதந்திரம் கொடுத்தன.சிறப்புரிமைகளை அங்கீகரித்தன.ஆனால் தற்போதைய அநுரகுமார அரசு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சர்வாதிகாரத்தையும் அடக்கியாளுகைகளையும் முன்னெடுத்து ... Read More

குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு அமைச்சர் சந்திரசேகர் பணிப்புரை

Nishanthan Subramaniyam- June 4, 2025

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கையை  ... Read More

ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு ; விண்ணப்பங்கள் அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- June 4, 2025

பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான (Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய ... Read More

நடேசனின் கொலைக்கு இந்த அரசாங்கம் நீதி வழங்கும் என்பது ‘மக்களின் எதிர்பார்ப்பு’

Nishanthan Subramaniyam- June 4, 2025

இருபத்தொரு வருடங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த தமிழ் ஊடகவியலாளருக்கு தற்போதைய ஆட்சியில் நீதி கிடைக்கும் என பொதுமக்கள் நம்புவதாக தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ''கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ... Read More

ஐ.பி.எல் கிண்ணத்தை முதன்முறையாக வென்ற ஆர்.சி.பி

Nishanthan Subramaniyam- June 4, 2025

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுப்போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி 06 ... Read More

‘இலங்கைக்கு வர வேண்டாம்’ மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அறிவுறுத்தல்

Nishanthan Subramaniyam- June 4, 2025

ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தலைவர் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளமை போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்களிடையே சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஐ.நா மனித உரிமைகளுக்கான ... Read More

செம்மணியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி வழக்கு – காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் சார்பில் விண்ணப்பம்

Nishanthan Subramaniyam- June 4, 2025

செம்மணி சித்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான கட்டளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (06) வழங்கப்படவுள்ளது. செம்மணி – சித்துபாத்தி இந்து ... Read More

யாழ். சித்துபாத்தி மயானத்தில் ஏழு மண்டை ஓடுகள், மனித புதைகுழியாக அறிவிக்கும் முயற்சியில் சட்டத்தரணிகள்

Nishanthan Subramaniyam- June 3, 2025

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில், மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் நடந்த அகழ்வில் இதுவரை குறைந்தது ஏழு மனித மண்டை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண ... Read More

வீடமைப்பு திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி

Nishanthan Subramaniyam- June 3, 2025

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல் சூழ்நிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளாக நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக ... Read More

நகரப் போக்குவரத்துக்கான மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிக்க அமைச்சரவை அனுமதி

Nishanthan Subramaniyam- June 3, 2025

பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீனமயப்படுத்துவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் முன்னோடிக் கருத்திட்டமாக சொகுசான, உயர் தொழிநுட்பத்துடன் கூடிய பேரூந்து வகையொன்றை அறிமுகப்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்தது. அதன்கீழ், மேல்மாகாணத்தில் ... Read More

செம்மணிப் புதைகுழியில் 7 எலும்புக்கூடுகள் மீட்பு

Nishanthan Subramaniyam- June 3, 2025

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று வரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த இடத்தில் சிறுவர்கள், பெண்கள் என அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று அஞ்சப்படுகின்றது. அரியாலை, ... Read More

பிரதமர் பதவியில் மாற்றமா? அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

Nishanthan Subramaniyam- June 3, 2025

அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமர் மாற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை மறுசீரமைப்பு செய்து பிரதமர் பதவியை மாற்றி நளிந்த ... Read More