Author: Nishanthan Subramaniyam

கலைந்த கனவு; இதயத்தை உலுக்கும் இறுதிப்படம்

Nishanthan Subramaniyam- June 13, 2025

அகமதாபாத்திலிருந்து நேற்று ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பிரத்திக் ஜோ‌ஷி குடும்பம் இறுதியாக விமானத்தில் இருந்து எடுத்து அனுப்பி வைத்த செல்பி படம் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்து விமானத்தில் பயணம் ... Read More

என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக நானே தொடர்வேன்: ராமதாஸ்

Nishanthan Subramaniyam- June 13, 2025

என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக தானே தொடர்வேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் ... Read More

மனைவி அஸ்தியைக் கரைக்க வந்தவர் விமான விபத்தில் பலி – லண்டனில் தவிக்கும் மகள்கள்

Nishanthan Subramaniyam- June 13, 2025

மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார். மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றிவிட்டு லண்டன் திரும்பும்போது ... Read More

மத்திய கிழக்கில் பதற்றம் – திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம்

Nishanthan Subramaniyam- June 13, 2025

மத்திய கிழக்கில் தற்போது அதிகரித்து வரும் போர் சூழ்நிலைக்கு மத்தியில், பிராந்தியத்தின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மோதல் மண்டலத்தைத் தவிர்ப்பதற்காக லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய வழித்தடங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ... Read More

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக மயூரன் ஏகமனதாக தெரிவு

Nishanthan Subramaniyam- June 13, 2025

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்த பத்மநாதன் மயூரன் ஏகமனதாக தெரிவாகியுள்ளார். நல்லூர் பிரதச சபையின் தவிசாளர் தெரிவுக்கான கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் ... Read More

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- June 13, 2025

இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரா, இஸ்ரேல்-ஈரானுக்கிடையில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், இலங்கை மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ... Read More

கொழும்பு மாநகர ஆட்சி: இரகசிய வாக்கெடுப்புக்கு அஞ்சுகிறது சஜித் அணி

Nishanthan Subramaniyam- June 13, 2025

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியை தீர்மானிப்பது தொடர்பான வாக்கெடுப்பை வெளிப்படையாக நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மை பலத்தை எந்தவொரு கட்சியும், சுயேச்சைக்குழுவும் பெறவில்லை. எனினும், அறுதிப்பெரும்பான்மையை நிரூபிப்பதற்குரிய ... Read More

இஸ்ரேல் – ஈரான் போர் – கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- June 13, 2025

மேற்கு ஆசிய பகுதியில் இஸ்ரேலும் ஈரானும் இடையே நிலவும் அரசியல் மற்றும் இராணுவ பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் சந்தையில் நிலவும் அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் (Crude Oil) விலைகள் உயர்ந்துள்ளன. Brent ... Read More

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று

Nishanthan Subramaniyam- June 13, 2025

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 191 ஆவது வருடாந்த புனித திருவிழா இன்று 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்றது. வருடாந்த திருவிழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை 3 ஆம் திகதி காலை ... Read More

உலகம் முழுதும் 12 கோடி அகதிகள்: ஐ.நா. தகவல்

Nishanthan Subramaniyam- June 13, 2025

போர், வன்முறை மற்றும் சித்திரவதை உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 12 கோடியை தாண்டியுள்ளது. ஐ.நா. அகதிகள் ஆணையம், உலகளாவிய அகதிகள் நிலவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

ஆமதாபாத்தில் மோடி – விபத்து இடத்தில் ஆய்வு; பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்

Nishanthan Subramaniyam- June 13, 2025

ஆமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆறுதல் தெரிவித்தார். குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று பிற்பகல் கட்டுப்பாட்டை இழந்து ... Read More

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் ஆயுத படைகளின் தலைமை அதிகாரி பலி

Nishanthan Subramaniyam- June 13, 2025

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் ஆயுத படைகளின் தலைமைப் அதிகாரி மொஹமட் பாகெரி கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இன்று (13) காலை, இஸ்ரேல் தனது "எதிரியை முடக்கும் தாக்குதல்கள்" என்று அழைக்கப்படும் நடவடிக்கையின் ... Read More