Author: Nishanthan Subramaniyam

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும் – அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- July 2, 2025

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர். கொழும்பில் ... Read More

இலங்கையர்கள் மலேசியாவுக்கு விசா இல்லாத பயணத்தை மேற்கொள்ளும் திட்டம் பரிசீலனையில்

Nishanthan Subramaniyam- July 2, 2025

இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா உறவுகளை வலுப்படுத்தும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கை குடிமக்களுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குவதற்கான ஒரு திட்டத்தை மலேசிய சுற்றுலா அதிகாரிகள் பரிசீலித்துள்ளனர். மலேசிய சுற்றுலாவின் ஆசியா ... Read More

சிறுபோக நெல் அறுவடை – உத்தரவாத விலை வெளியானது

Nishanthan Subramaniyam- July 2, 2025

சிறுபோக அறுவடை ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், அதன்படி, நாளை (03) முதல் அரசு களஞ்சியசாலைகள் அறுவடை இடங்களில் திறக்கப்பட்டு நெல் கொள்முதலை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ... Read More

செம்மணி புதைகுழி : விமல் கூறுவது என்ன?

Nishanthan Subramaniyam- July 2, 2025

“செம்மணி புதைகுழியைத் தோண்டி எலும்புக்கூடுகளை எடுத்து கடந்தகாலங்களைத் தேடுவதைவிட, எதிர்காலத்தில் இப்படியான சம்பவம் இடம்பெறாமல் இருக்க இதயங்களை குணப்படுத்தும் நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்பட வேண்டும்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச ... Read More

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைக்க துரித நடவடிக்கை

Nishanthan Subramaniyam- July 2, 2025

வவுனியாவில் கட்டப்பட்டு மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயங்கச் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநரும், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நா.வேதநாயகன் மற்றும் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரும் ... Read More

செம்மணி புதைகுழி – இன்றும் ஏழாவது நாளாக தொடரும் அகழ்வுப் பணிகள்

Nishanthan Subramaniyam- July 2, 2025

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி பகுதியில் முன்னதாகக் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வு நடவடிக்கைகள், இன்று ஏழாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றன. இதுவரையிலான அகழ்வுப் பணிகளில், முழுமையான 33 மனித என்புக்கூடுகள் ... Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்; 13 நாடுகளுக்கு புதிய சட்டம் நடைமுறை

Nishanthan Subramaniyam- July 2, 2025

சர்வதேச நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக செல்பவர்களுக்கான புதிய சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 13 நாடுகளில் இப்புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளது. சுயதொழில் மூலமான தொழில்துறை மற்றும் நிறுவனத்துறை வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு ... Read More

மானியத்தை ரத்து செய்தால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்கா திரும்பிச் செல்ல நேரிடும் : ட்ரம்ப் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- July 2, 2025

மானி​யத்தை ரத்து செய்​தால் எலான் மஸ்க் தான் பிறந்த தென்​னாப்​பிரிக்கா​வுக்கு திரும்​பிச் செல்ல நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். அமெரிக்​கா​வின் ஜனாதிபதியாக, டொனால்டு ட்ரம்ப் 2-வது முறை​யாக கடந்த ... Read More

செம்மணி மனித புதைகுழியில் குழந்தைகளுக்கான காலணிகள், பொம்மைகள்

Nishanthan Subramaniyam- July 2, 2025

இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் இருந்து, ஒரு குழந்தையின் எலும்புக்கூடு போல் தோன்றும் ஒரு எலும்புக்கூடுக்கு அருகில், நீல நிறத்தில் ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்ட ஒரு நீல நிறப் பை, ஒரு ... Read More

நோர்வூட் பிரதேச சபை விவகாரம் – தேசிய மக்கள் சக்திக்கும் இ.தொ.காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

Nishanthan Subramaniyam- July 1, 2025

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும் புரிந்துணர்வின் அடிப்படையில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்துள்ளன. குறிப்பாக இ.தொ.கா அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட சபைகளில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தி அதிகமான உறுப்பினர்களை ... Read More

சிரியா மீதான தடைகளை நீக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

Nishanthan Subramaniyam- July 1, 2025

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிரியா மீதான சில நிதித் தடைகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது பஷர் அல்-அசாத்தை வெளியேற்றிய பின்னர் நாட்டை நிலைப்படுத்த உதவும் என்றும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. ... Read More

பாடசாலை போக்குவரத்து வேன் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

Nishanthan Subramaniyam- July 1, 2025

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்க தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் வேன் கட்டணம் அதிகரித்தால், மாணவர்களின் எண்ணிக்கையும் குறையுமென்றும் ... Read More