Author: Nishanthan Subramaniyam

கொள்கலன்கள் விடுவிப்பு – விசாரணை அறிக்கை விரைவில்

Nishanthan Subramaniyam- July 8, 2025

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார். இன்று (08) பாராளுமன்றத்தில் ... Read More

டிரம்பிற்கு நோபல் பரிசு பரிந்துரைத்த நெதன்யாகு

Nishanthan Subramaniyam- July 8, 2025

அமெரிக்காவிற்கு மூன்றாவது முறையாக சுற்றுப்பயணம் சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு வெள்ளை மாளிகையில் விருந்தளிக்கப்பட்டது. இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைத்துள்ளதாக நெதன்யாகு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும், ... Read More

தாதியர்களின் ஓய்வு வயது 60 ஆக குறைப்பு – தாதியர் சங்கம் விடுக்கும் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- July 8, 2025

தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால், எதிர்காலத்தில் கடுமையான பிரச்சினைகள் உருவாகலாம் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது தாதியர் துறையில் நிலவும் மனிதவளக் குறைபாடு, ... Read More

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

Nishanthan Subramaniyam- July 8, 2025

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு குறித்து ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் ... Read More

உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி

Nishanthan Subramaniyam- July 8, 2025

இலங்கை மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கைக்கு அமைய, 2025 ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 6,080 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. 2025 மே மாதத்தில் இந்த பெறுமதி ... Read More

“Big Beautiful Bill” என்ற புதிய வரி சட்டத்தில் கையொப்பமிட்டார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

Nishanthan Subramaniyam- July 5, 2025

“Big Beautiful Bill" என பெயரிடப்பட்டுள்ள புதிய வரி சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார். இது செலவு மற்றும் வரி தொடர்பான ஒரு வரிச் சட்டமாகும். இந்த புதிய வரிச் சட்டம் ... Read More

செம்மணி சாட்சியங்களை சிதைக்க முயற்சி – சி.வி விக்னேஸ்வரன்

Nishanthan Subramaniyam- July 5, 2025

செம்மணி புதைகுழி சாட்சியங்களை சிதைத்து அவற்றை அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “செம்மணியில் ஒரு கூட்டுப் புதைகுழி ... Read More

புதிய உலகை நோக்கி நகரும் சீனா – முதலில் சிறு விளக்கம்

Nishanthan Subramaniyam- July 5, 2025

ஈழத்தமிழர்கள் உட்பட உலகில் உள்ள அரசு அற்ற தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் விவகாரத்தில் சீனா ஒத்துழைக்காது. வெளிப்படையாகவே சொல்லியுமுள்ளது சீனா. ஆகவே ”ஜனநாயகம்” ”நல்லிணக்கம்” என்று மார் தட்டிக் கொண்டு இன அழிப்பில் ... Read More

கல்லூரி பாடப்புத்தகத்தில் – நடிகர் மம்முட்டியின் வரலாறு

Nishanthan Subramaniyam- July 5, 2025

கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் 'மலையாள சினிமாவின் வரலாறு' என்ற பெயரில் மம்முட்டியின் 50 ஆண்டு கலைப்பயணம் ஒரு பாடமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்து வரும் ... Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

Nishanthan Subramaniyam- July 5, 2025

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும் பெறமதி சேர் வரியை மீண்டும் பெற்றுக் கொடுக்கும் முன்னரங்கமொன்று கைத்தொழில் ... Read More

கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும்

Nishanthan Subramaniyam- July 5, 2025

நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒருபுறம், நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடைவதுடன், ... Read More

கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தர முடியாது : அமைச்சர் விஜித ஹேராத் உறுதி

Nishanthan Subramaniyam- July 5, 2025

“கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தரும் எண்ணம் இல்லை,” என இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேராத் தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை வசம் உள்ள கச்சத்தீவு, கடந்த 1974ல் இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் ஆட்சியில், ... Read More