Author: Nishanthan Subramaniyam

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

Nishanthan Subramaniyam- July 10, 2025

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது. முந்தைய வர்த்தக நாட்களுடன் ஒப்பிடுகையில், இது 129.37 புள்ளிகள் உயர்ந்து, சந்தையின் வலுவான ... Read More

வெளிவிவகார அமைச்சர் – மலேசியா விஜயம்

Nishanthan Subramaniyam- July 10, 2025

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (10) மலேசியா செல்லவுள்ளார். மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கவுள்ளார். ... Read More

தனுஷ் – போர் தொழில் இயக்குநர் இணையும் D54 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- July 10, 2025

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் D54 படத்தின் சூட்டிங் நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. 'போர் தொழில்' என்ற ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். ... Read More

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- July 10, 2025

பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் ... Read More

Anura வை Aruna வாக மாற்றிய டிரம்ப்

Nishanthan Subramaniyam- July 10, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு தமது வரி திருத்தம் குறித்து எழுதிய கடிதத்தில் anura kumara dissanayake என்பதற்கு பதிலாக aruna kumara dissanayake எனக் குறிப்பிட்டுள்ளார். ... Read More

டிரம்பின் அறிவிப்பு – இலங்கையின் ஆடைத் தொழில்துறை சிக்கலில்

Nishanthan Subramaniyam- July 10, 2025

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் நிர்ணயித்துள்ள 30% வரியை விடக் குறைவான வரியை இலங்கையால் நிர்ணயிக்க முடியாவிட்டால் இலங்கையின் ஆடைத் துறைக்கு நெருக்கடி ஏற்படும் என கூட்டு ஆடை ... Read More

தமிழ் எம்.பி.-இன் தலையீட்டால், காணியை அபகரிக்கும் பொலிஸாரின் முயற்சி தடுக்கப்பட்டது

Nishanthan Subramaniyam- July 10, 2025

வடக்கில் ஒரு தனியார் காணியை பொலிஸார் கையகப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அரசாங்கத்தின் உயர்மட்டத்திடமிருந்து உத்தரவைப் பெறுவதற்கு, ஒரு தமிழ் மக்களின் தலைவர் ஒருவர் நாடாளுமன்றம் வரை செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஓமந்தை பொலிஸ் ... Read More

மன்னார் நகர சபை தலைவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Nishanthan Subramaniyam- July 9, 2025

மன்னார் நகரசபையின் தலைவர் டானியல் வசந்தனுக்கு எதிராக நகரசபையின் முன்னாள் தலைவர் அன்ரனி டேவிட்சன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் நகர ... Read More

சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல்போன பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு

Nishanthan Subramaniyam- July 9, 2025

ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் ரங்கல கடற்படையின் சுழியோடிகளால் இன்று பிற்பகல் மீட்கப்பட்டது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் ... Read More

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயல்படுவது கவலையளிக்கின்றது

Nishanthan Subramaniyam- July 9, 2025

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற ... Read More

அரச வைத்தியசாலைகளில் மருந்துச் சீட்டுக்களைப் பெற்று தனியார் மருந்தகங்களில் மருந்துகளை வாங்குவது இலவச சுகாதாரமா?

Nishanthan Subramaniyam- July 9, 2025

நமது நாட்டின் நலன்புரி அரசின் முக்கி அங்கமான சுகாதாரக் கட்டமைப்பில் பெரும் சரிவும் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தேசிய வைத்தியசாலையில் காணப்படும் 4 MRI ஸ்கேனர்களில் 3 ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருதய நோயாளிகள் ... Read More

பாகிஸ்தானில் இராணுவ ஆட்சிக்கு அடிதளம் இடப்படுகிறதா?

Nishanthan Subramaniyam- July 9, 2025

பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி உள்ளார். இந்த நிலையில் இராணுவ தளபதி ஆசிம் முனிருக்கும், ஜனாதிபதி சர்தாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக ... Read More