Author: Nishanthan Subramaniyam

கெஹெலிய மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Nishanthan Subramaniyam- July 11, 2025

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலினை தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ட்ரயல் ... Read More

செம்மணி புதைகுழி குறித்து ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிவைப்பு!

Nishanthan Subramaniyam- July 11, 2025

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதம் ... Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான பொலிஸாரின் தன்னிச்சையாக கைதுகள் நிரூபனமானது

Nishanthan Subramaniyam- July 11, 2025

தனிநபர்களை தன்னிச்சையாகக் கைது செய்து பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றங்கள் மூலம் சிறையில் அடைக்கும் செயற்பாட்டை பொலிஸார் மேற்கொள்வது மீண்டும் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக பரவலாக விமர்சிக்கப்படும் ... Read More

ஆடு, மாடுகளுக்கு மாநாடு நடத்திய சீமான்

Nishanthan Subramaniyam- July 11, 2025

தேனி வனப்பகுதியில் எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி ஆடு, மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படும் என மதுரை ஆடு, மாடுகள் மாநாட்டில் சீமான் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் விராதனூரில் நாம் தமிழர் கட்சியின் உழவர் ... Read More

சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் விரைவில் ஸ்தாபிப்பு

Nishanthan Subramaniyam- July 11, 2025

சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் எனவும், நீதி நடவடிக்கைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை எனவும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ... Read More

வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு தேசமாக கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- July 11, 2025

வரலாற்று பாரம்பரியத்துடன் இயல்பான உறவு இல்லாமல் ஒரு சமூகமாக முன்னேறுவது சாத்தியமில்லை என்றும், அதற்கேற்ப நாட்டின் அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு கதிர்காமம் ... Read More

மின்சார சபையின் மறுசீரமைப்பு சட்டமூலம் குறித்து கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- July 11, 2025

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சட்டமூலம் மற்றும் வேலைத்திட்டம் தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்தில் ஊழியர்களின் உரிமைகள் மற்றும் ... Read More

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை – திகதி அறிவிப்பு

Nishanthan Subramaniyam- July 11, 2025

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா ... Read More

கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

Nishanthan Subramaniyam- July 11, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், கேட்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அபிவிருத்திப் பிரிவின் தலைவர் கலாநிதி கிறிஸ் எலியாஸ் (Dr. Chris Elias) தலைமையிலான கேட்ஸ் நிதியத்தின் உயர்மட்டக் குழுவிற்கும் இடையேயான சந்திப்பு நேற்று (10) ... Read More

தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு நாள் ஒதுக்குவதை தட்டிக்கழிக்கும் அரசு

Nishanthan Subramaniyam- July 11, 2025

ஐக்கிய அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள வரிகளால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வாக மாற்று முன்மொழிவுகளை முன்வைக்க தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்கத் தவறியுள்ளதாக அரசாங்கம் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க ... Read More

செம்மணி குறித்து நீதிமன்றத்தில் சாட்சியமளித்த தமிழ் ஆர்வலரின் வீட்டுக்கு அருகில் மர்ம வாகனம்?

Nishanthan Subramaniyam- July 11, 2025

இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியை உலகிற்கு வெளிப்படுத்துவதில் முன்னின்ற இந்து மயானத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரை அச்சுறுத்தும் முயற்சி வடக்கில் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று தனது வீட்டை நெருங்கி ... Read More

மலேசிய பிரதமரை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் – தொழில் வாய்ப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை

Nishanthan Subramaniyam- July 10, 2025

58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க மலேசியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் இன்று (ஜூலை 10) கோலாலம்பூரில் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ... Read More