Author: Nishanthan Subramaniyam

வவுனியாவில் மகாவலி காணிப் பகிர்வு – சிங்கள-தமிழ் மக்களிடையே அமைதியின்மை

Nishanthan Subramaniyam- July 18, 2025

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வவுனியா மாவட்டத்தில், புதிதாக நிறுவப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் சிங்கள மக்களுக்கு விவசாயத்திற்காக அரச நிறுவனம் ஒன்று நிலத்தை பகிர்ந்தளித்தமை, அருகருகே வாழும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. ... Read More

நாட்டிலுள்ள பொருளாதார மையங்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது

Nishanthan Subramaniyam- July 18, 2025

நாடளாவிய ரீதியில் உள்ள 18 பொருளாதார மையங்களையும் இணைத்து திரைசேறியின் முழுப்பங்களிப்புடன் ஒரு அரச நிறுவனமாக நிறுவப்படும் என்றும் பொருளாதார மையங்களை எந்த வகையிலும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்றும் வர்த்தக, வணிக, உணவுப் ... Read More

35 வருடங்களின் பின்னர் ஆலயத்தில் வழிபட இராணுவம் அனுமதி

Nishanthan Subramaniyam- July 18, 2025

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினம் காலை 6.00 மணி – மாலை 6.00 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஆடிப்பிறப்பு தினமான நேற்று (17) ... Read More

எதிரணியை ஒடுக்க இடமளியோம் – ரஞ்சித் மத்தும பண்டார

Nishanthan Subramaniyam- July 18, 2025

“வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் நாட்டுக்கு கொண்டுவரப்படும், பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தியினர், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த உறுதிமொழியை மறந்துள்ளனர்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் ... Read More

மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

Nishanthan Subramaniyam- July 17, 2025

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் இன்று (17) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகாரசபையால் புதுப்பிக்கப்பட்ட எஹெலேபொல வளவின் ... Read More

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனாவுக்கு 100% வரிவிதிக்கப்படும் : நேட்டோ எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- July 17, 2025

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள், அடுத்தகட்டமாக 100 சதவீத வரியை சந்திக்க வேண்டியிருக்கும் என நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட் ... Read More

சிறு தேயிலை உற்பத்தி கிராமங்களை உருவாக்க நடவடிக்கை

Nishanthan Subramaniyam- July 17, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஐந்நூறு சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, தேயிலையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ... Read More

பங்களாதேஷில் ஹசீனா ஆதரவாளர்கள் – பொலிஸார் இடையே மோதல்: 4 பேர் உயிரிழப்பு

Nishanthan Subramaniyam- July 17, 2025

பங்களாதேஷில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பங்களாதேஷிள் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ... Read More

புதிய அரசமைப்பு உள்ளிட்ட உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேறும்

Nishanthan Subramaniyam- July 17, 2025

புதிய அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளிட்ட விடயங்களில் மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் உரிய நடவடிக்கை இடம்பெறும் என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலின்போது ... Read More

ஐந்தாண்டுகளில் 2000 மெகா வோல்ட் சூரிய மின் சக்தி உற்பத்தி – இதுவே அரசாங்கத்தின் இலக்கு என்கிறார் அமைச்சர் குமார ஜெயக்கொடி

Nishanthan Subramaniyam- July 17, 2025

அடுத்த 5 வருடங்களில் நாம் 2000 மெகா வோல்ட் சூரிய சக்தி மின்சாரத்தினை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம் என்று வலுச்கதி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய ... Read More

ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் ஜோ ரூட்

Nishanthan Subramaniyam- July 17, 2025

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதேநேரத்தில் ... Read More

வரி குறைப்பு: நாளை வாஷிங்டன் பறக்கிறது இலங்கை தூதுக்குழு

Nishanthan Subramaniyam- July 17, 2025

இலங்கைமீதான அமெரிக்காவின் வரிவிதிப்பை மேலும் குறைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் இரு தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ” இது தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இலங்கை ... Read More