Author: Nishanthan Subramaniyam

ராஜிதவின் பிணை மனு – ஜூலை 30ம் திகதி பரிசீலனை

Nishanthan Subramaniyam- July 23, 2025

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை நிராகரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு ... Read More

200 ஏக்கர் காணியை பலவந்தமாக அபகரிக்க பார்க்கின்றனர் – சஜித்

Nishanthan Subramaniyam- July 23, 2025

திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த 1,000 குடும்பங்கள் 800 ஏக்கர் காணியில் 53 வருடங்கள் நெல், சோளம், வெண்டைக்காய், தர்பூசணி மற்றும் பேரிச்சை போன்றவற்றை ... Read More

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுக – வே.இராதாகிருஷ்ணன்

Nishanthan Subramaniyam- July 23, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ... Read More

சீமான், விஜய்க்கு வலைவீசும் எடப்பாடி – சிக்குவார்களா?

Nishanthan Subramaniyam- July 23, 2025

தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருகிறார். பாஜக உடன் வலுவான கூட்டணி அமைத்தும் கூட அவர் அடுத்தடுத்து முக்கியமான கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருகிறார். அவரின் ... Read More

சீரற்ற காலநிலை – 47 பேர் இடம்பெயர்வு

Nishanthan Subramaniyam- July 23, 2025

கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் நானுஓயா, உடரதல்ல தோட்டத்தில் மேல் பிரிவில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களை தற்காலிகமாக பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடும் ... Read More

தலதா மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டுள்ள வீதி – நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை

Nishanthan Subramaniyam- July 23, 2025

தலதா மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டுள்ள வீதி தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் இன்று வாய்மொழி மூல விடைக்கான கேள்வி ... Read More

அஸ்வெசும கொடுப்பனவு – நாளை வங்கிக் கணக்குகளில் வரவு

Nishanthan Subramaniyam- July 23, 2025

அஸ்வெசும முதல் கட்ட கொடுப்பனவிற்கு தகுதி பெற்ற பயனாளர்களின் ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி, அஸ்வெசும முதல் கட்ட ... Read More

ஸ்ரீலங்கன் மோசடிகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு

Nishanthan Subramaniyam- July 23, 2025

ஸ்ரீலங்கன் மோசடிகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் ... Read More

தோட்டத் தொழிலாளர்களை மறந்துவிட்டது அரசு – மனோ கவலை

Nishanthan Subramaniyam- July 23, 2025

வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 1700 ருபா சம்பள அதிகரிப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அதனால் தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் கைவிட்டுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். ... Read More

ரணிலுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Nishanthan Subramaniyam- July 23, 2025

‘அரகலய’ போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை கலைக்க அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்திய ரணிலுக்கு எதிராக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ... Read More

இலங்கையில் AI அபிவிருத்திக்கு சிங்கப்பூர் ஆதரவு

Nishanthan Subramaniyam- July 23, 2025

செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான இலங்கை மூலோபாயக் கொள்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பங்காண்மை மற்றும் அறிவுப் பரிமாற்றத்திற்கான ... Read More

வர்த்தமானியை இரத்து செய்யாமல் ‘வாயால் விடுவிக்கப்பட்ட’ வடக்கின் காணிக்குள் நுழைய தமிழர்களுக்குத் தடை

Nishanthan Subramaniyam- July 23, 2025

யாழ். மாவட்டத்தின் வலிகாமம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பரம்பரை காணிகளை அரசாங்கம் விடுவித்ததாக தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதிகளும் தெரிவித்த அறிக்கைகள் வெறும் 'அரசியல் வாக்குறுதிகள்' என்பது தெரியவந்துள்ளது. 12  வருடங்களுக்கு முன்னர் ... Read More