Author: Nishanthan Subramaniyam

1967, 1977 தேர்தல்களைப் போல 2026 தேர்தல் இருக்கப் போகிறது: தவெக தலைவர் விஜய்

Nishanthan Subramaniyam- July 30, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அக்கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்தார். இதில், தவெக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ... Read More

ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் புதிய தலைவரானார் வைத்தியர் தமரா கலுபோவில

Nishanthan Subramaniyam- July 30, 2025

ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் புதிய தலைவராகவைத்தியர் தமரா கலுபோவிலவை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் நியமித்துள்ளதையடுத்து, வைத்தியர் தமரா கலுபோவில இன்று (30) காலை ஸ்ரீஜெயவர்தனபுர வைத்தியசாலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். அவருக்கான ... Read More

அம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளருக்கு பிணை

Nishanthan Subramaniyam- July 30, 2025

நாட்டுக்குள் சட்டவிரோதமாக சொகுசு மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளரை பிணையில் விடுதலை செய்யுமாறு அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (30) ... Read More

லிந்துலையில் பயங்கர விபத்து – 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி

Nishanthan Subramaniyam- July 30, 2025

லிந்துலை – மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பகுதியில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், முச்சக்கர வண்டியின் ... Read More

மேலும் பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- July 30, 2025

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஹவாய் மற்றும் அலஸ்கா மாநிலங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹவாய் தீவு முழுவதும் சுனாமி தாக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் கடலோரப் பகுதிகளைத் ... Read More

உலகின் மிக அழகான தீவாக இலங்கை தேர்வு

Nishanthan Subramaniyam- July 30, 2025

2025 ஆம் ஆண்டிற்கான 'உலகின் மிக அழகான தீவு' என்று இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண வலைத்தளமான ‘Big 7 Travel’ ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் மிக அழகான 50 தீவுகள் குறித்த சமீபத்திய ... Read More

பிரிட்டனின் முடிவு ஆபத்தானது: இஸ்ரேல் கடும் கண்டனம்

Nishanthan Subramaniyam- July 30, 2025

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள், அதன் பாதிப்புகள் இன்னமும் ஓயவில்லை. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை ... Read More

வடக்கு ஆளுநர், சுவிஸ் தூதுவர் சந்திப்பு: மாகாண தேர்தல் பற்றியும் அவதானம்

Nishanthan Subramaniyam- July 30, 2025

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் , இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவதே தமது இந்தப் ... Read More

செம்மணி அகழ்வுக்கு சர்வதேச நிபுணர்களை அழைப்பது அவசியம்: சுமந்திரன் தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- July 29, 2025

செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ... Read More

முல்லைத்தீவில் ஒரு வருடத்திற்கு முன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்

Nishanthan Subramaniyam- July 29, 2025

முல்லைத்தீவு - வவுனிக்குளம் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று (29-07-2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே ... Read More

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜேர்மன் தூதுவருக்கும் சபாநாயகருக்குமிடையில் சந்திப்பு

Nishanthan Subramaniyam- July 29, 2025

இலங்கை மற்றும் ஜேர்மனிக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜேர்மன் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியூமனுக்கும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்குமிடையில் கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்திப்பொன்று ... Read More

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும் – அருட்தந்தை மா.சத்திவேல்

Nishanthan Subramaniyam- July 29, 2025

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ... Read More