Author: Nishanthan Subramaniyam

செம்மணி அகழ்வுக்கு சர்வதேச நிபுணர்களை அழைப்பது அவசியம்: சுமந்திரன் தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- July 29, 2025

செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ... Read More

முல்லைத்தீவில் ஒரு வருடத்திற்கு முன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்

Nishanthan Subramaniyam- July 29, 2025

முல்லைத்தீவு - வவுனிக்குளம் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று (29-07-2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே ... Read More

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜேர்மன் தூதுவருக்கும் சபாநாயகருக்குமிடையில் சந்திப்பு

Nishanthan Subramaniyam- July 29, 2025

இலங்கை மற்றும் ஜேர்மனிக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜேர்மன் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியூமனுக்கும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்குமிடையில் கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்திப்பொன்று ... Read More

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும் – அருட்தந்தை மா.சத்திவேல்

Nishanthan Subramaniyam- July 29, 2025

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ... Read More

இலங்கையுடன் இன்னும் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்ப்பு

Nishanthan Subramaniyam- July 29, 2025

இலங்கை-மாலைத்தீவு இராஜதந்திர உறவுகள் 60வது ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் மாலைதீவு உத்தியோகபூர்வ விஜயம் ,இருநாடுகளினதும் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைந்த மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் ஒரு தீர்க்கமான காரணியாக ... Read More

பிரியந்த ஜயக்கொடிக்கு விளக்கமறியல்

Nishanthan Subramaniyam- July 29, 2025

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் நேற்று (28) குற்றப் புலனாய்வுத் ... Read More

செவனகல, பெல்வத்த சீனித் தொழிற்சாலைகள் ஆபத்தில் – அரசின் வினைத்திறனற்ற நிர்வாகமே காரணம்

Nishanthan Subramaniyam- July 29, 2025

அரசாங்கத்தின் வினைத்திறனற்ற நிர்வாகத்தால் செவனகல மற்றும் பெல்வத்த சீனித் தொழிற்சாலைகள் ஆபத்தில் காணப்படுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (29) விசேட அறிக்கையொன்றை முன்வைத்து கருத்து வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச இதனைத் ... Read More

எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

Nishanthan Subramaniyam- July 29, 2025

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விசேட ரயில் சேவைகள், ஒகஸ்ட் 4 முதல் ஒகஸ்ட் 8, 2025 வரை ... Read More

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கப்பட வேண்டும்

Nishanthan Subramaniyam- July 29, 2025

”தற்போதைய பொருளாதார நிலைவரத்தை பொறுத்தவரையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும்.” – என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெற்ற ஊடக ... Read More

ஜனாதிபதிக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்

Nishanthan Subramaniyam- July 29, 2025

மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மாலைதீவு ஜனாதிபதியால் நேற்று (28) இரவு ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் விசேட இராப்போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது. இந்த விசேட இராப்போசன விருந்துபசாரத்தை மாலைதீவு ஜனாதிபதி ... Read More

மேர்வின் சில்வாவுக்கு எதிரான விசாரணைகள் ஒத்திவைப்பு

Nishanthan Subramaniyam- July 29, 2025

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியரசர் சஹன் மாபா பண்டார நேற்று திங்கட்கிழமை (28) இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். கிரிபத்கொடை பிரதேசத்தில் ... Read More

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனைக்கு 3 அரசியல் கட்சிகள் ஆதரவு

Nishanthan Subramaniyam- July 29, 2025

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனை தொடர்பான விவாதத்தின் போது 3 அரசியல் கட்சிகள் அந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளன. தேசிய மக்கள் சக்தி, ... Read More