Author: Nishanthan Subramaniyam

இருமொழிக் கொள்கையே உறுதியானது: மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Nishanthan Subramaniyam- August 8, 2025

“இருமொழி கொள்கை தான் நமது உறுதியான கொள்கையாக இருக்கும். கல்வியில் முன்னணி மாநிலமாக இருக்கின்ற தமிழகத்தை மேலும் முன்னேற்றுவோம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை ... Read More

யாழ்.கட்டைக்காட்டில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு தீவைப்பு

Nishanthan Subramaniyam- August 8, 2025

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு, கட்டை காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று (7) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று ... Read More

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு: எஸ்.சிறிதரன் சபையில் கோரிக்கை முன்வைப்பு

Nishanthan Subramaniyam- August 8, 2025

” பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.” இவ்வாறு நீதி அமைச்சரிடம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் ஜனாதிபதியை சந்தித்தார்

Nishanthan Subramaniyam- August 8, 2025

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார். அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ... Read More

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது

Nishanthan Subramaniyam- August 8, 2025

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் ஹைதர் அலி, இங்கிலாந்தில் குற்றவியல் விசாரணை தொடர்பாக மான்செஸ்டர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கடந்த ... Read More

200 வருடங்களாக மலையக மக்கள் வஞ்சிப்பு: அவர்களுக்கு நிச்சயம் நீதி கிட்டும்

Nishanthan Subramaniyam- August 8, 2025

”மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக ஏமாற்றப்பட்டுள்ளனர். 200 வருடங்களாக வஞ்சிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அனைத்து வழிகளிலும் மேம்படுத்துவதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ... Read More

“பாமக எனும் ஆலமரத்தை கோடரியால் வெட்ட அன்புமணி முயற்சி” – ராமதாஸ் வேதனை

Nishanthan Subramaniyam- August 7, 2025

“தண்ணீருக்குப் பதிலாக வியர்வையை ஊற்றி, பாமக எனும் ஆலமரத்தை உருவாக்கினேன். அந்த ஆலமரத்தில் இருந்து ஒரு கிளையை வெட்டி கோடரி செய்து, அந்தக் கோடரியால் மரத்தையே வெட்ட முயற்சிக்கிறார் அன்புமணி” என்று பாமக நிறுவனர் ... Read More

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்

Nishanthan Subramaniyam- August 7, 2025

” பயங்கரவாத தடைச்சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக எந்தவொரு புதிய சட்டமும் கொண்டுவரப்படக்கூடாது.” – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் ... Read More

55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது – சீமான் கண்டனம்

Nishanthan Subramaniyam- August 7, 2025

55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவைமீட்பது எப்போது? - என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ... Read More

நாடு முழுவதும் பொலிஸார் அதிரடி சோதனை – 800 பேர் கைது

Nishanthan Subramaniyam- August 7, 2025

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 838 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 20 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 675 பேரும் கைது செய்யப்பட்டதாக ... Read More

991 BYD வாகனங்களை விடுவிப்பதற்கு ஒப்புதல்

Nishanthan Subramaniyam- August 7, 2025

இலங்கை சுங்கத்தால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 991, BYD வாகனங்களை பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிப்பதற்கு சுங்கப் பணிப்பாளர் நாயகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (08) ஒப்புக்கொண்டார். வாகனங்களை தடுத்து வைப்பதற்கு எதிராக ஜோன் ... Read More

சஜித் இருக்கும்வரை ஆட்சியில் நாமே இருப்போம் – சுனில் ஹந்துன்னெத்தி

Nishanthan Subramaniyam- August 7, 2025

சஜித் பிரோமதாச எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வரை, திசைகாட்டியிடம் அரசாங்கம் இருக்கும் என்று மக்கள் கூறுவதாக கைத்தொழில் மற்றும் நிறுவன மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், எதிர்க்கட்சித் ... Read More