Author: Nishanthan Subramaniyam

பொதுப் போக்குவரத்து தொடர்பிலான முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

Nishanthan Subramaniyam- August 7, 2025

ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய, பொது போக்குவரத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் அசெளகரியங்கள் மற்றும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான இலக்கம் வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறித்த 0719090900 இலக்கத்திற்கு ... Read More

இலங்கையில் தினமும் 8 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர்

Nishanthan Subramaniyam- August 7, 2025

பல்வேறு சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் உளநலப் ... Read More

அரசியலமைப்பு சபை இன்று கூடுகிறது

Nishanthan Subramaniyam- August 7, 2025

அரசியலமைப்பு சபை இன்று (7) கூடவுள்ளது. அரசியலமைப்பு சபை பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. இதேவே​ளை, தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கடிதம் நேற்று ... Read More

இந்தியப் பொருட்களுக்கு 50% வரி: ட்ரம்ப் கூறும் காரணம் என்ன?

Nishanthan Subramaniyam- August 7, 2025

இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். இதன்மூலம் இப்போது இந்தியாவுக்கு மொத்தம் 50 சதவீதம் வரி விதித்துள்ளது அமெரிக்கா. தனது எதிர்ப்பை மீறி ... Read More

கானாவில் ஹெலிகொப்டர் விபத்து – இரண்டு அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி

Nishanthan Subramaniyam- August 7, 2025

மேற்கு ஆபிரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இருவர் உள்பட 8 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து, ... Read More

மலையக இளைஞர்கள் போராட முன்வர வேண்டும் – திலகர்

Nishanthan Subramaniyam- August 7, 2025

மலையக இளைஞர்கள் தமது இளைஞர் கழக உரிமைக்காக மட்டுமன்றி அதற்கு காரணமான கிராம் சேவகர் பிரிவுகளுக்காகவும் போராட முன்வர வேண்டும் என மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் எம்.பியுமான மயில்வாகனம் திலகராஜா அழைப்பு ... Read More

ஜனாதிபதி, தமிழ் எம்.பிக்கள் இன்று சந்திப்பு

Nishanthan Subramaniyam- August 7, 2025

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று அவசரமாகச் சந்திக்கின்றார். மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் ... Read More

பிலிப்பைன்ஸின் கடற்பரப்பில் சீனாவின் 3 ஆய்வு கப்பல்கள்

Nishanthan Subramaniyam- August 6, 2025

‘எங்களது அனுமதியைப் பெறாமல் எமது முக்கிய பொருளாதார வலயப் பிராந்தியததிற்குள் சீனாவின் மூன்று ஆராய்ச்சி கப்பல்கள் பிரவேசித்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது. எமது முக்கிய பொருளாதார வலயப் பிராந்தியத்திற்குள் பிரவேசிப்பதற்கும் ஆய்வு ... Read More

செம்மணிக்கு பொறுப்பு கூறவேண்டியோருடன் இணைந்து யாழில் ஆட்சி : தமிழரசை சாடும் பிமல்

Nishanthan Subramaniyam- August 6, 2025

வடக்கில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சில குழுக்களுடன் இணைந்து யாழ். மாநகரசபையில் ஆட்சி அமைத்துள்ளனர். செம்மணி புதைகுழியில் உள்ள சில எலும்புக்கூடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்புடன் இணைந்துதான் இவர்கள் இப்படி ஆட்சியமைத்துள்ளனர் என்று சபை முதல்வரும், ... Read More

வரிவிதிப்பு மிரட்டல் எதிரொலி: ரஷியா சென்றார் அஜித் தோவல்

Nishanthan Subramaniyam- August 6, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமெரிக்கா-இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 ... Read More

சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை புறக்கணிக்கும் அரசாங்கம்

Nishanthan Subramaniyam- August 6, 2025

நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட எந்தவொரு சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டதாக வரலாறுகள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா முன்வைத்த ஓட்டமாவடி எல்லைப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான ... Read More

செம்மணிப் புதைகுழியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் யாருடையது என்பது வெளிப்படுத்தப்படவில்லை

Nishanthan Subramaniyam- August 6, 2025

இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வளாகத்திலேயே இடம்பெற்றிருந்த, பொதுமக்கள் அடையாளம் காணும் காட்சிப்படுத்தலில் பங்கேற்ற இருநூறுக்கும் மேற்பட்ட போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், 16 வருடங்களுக்கும் ... Read More