Author: Nishanthan Subramaniyam

55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது – சீமான் கண்டனம்

Nishanthan Subramaniyam- August 7, 2025

55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவைமீட்பது எப்போது? - என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ... Read More

நாடு முழுவதும் பொலிஸார் அதிரடி சோதனை – 800 பேர் கைது

Nishanthan Subramaniyam- August 7, 2025

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 838 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 20 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 675 பேரும் கைது செய்யப்பட்டதாக ... Read More

991 BYD வாகனங்களை விடுவிப்பதற்கு ஒப்புதல்

Nishanthan Subramaniyam- August 7, 2025

இலங்கை சுங்கத்தால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 991, BYD வாகனங்களை பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிப்பதற்கு சுங்கப் பணிப்பாளர் நாயகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (08) ஒப்புக்கொண்டார். வாகனங்களை தடுத்து வைப்பதற்கு எதிராக ஜோன் ... Read More

சஜித் இருக்கும்வரை ஆட்சியில் நாமே இருப்போம் – சுனில் ஹந்துன்னெத்தி

Nishanthan Subramaniyam- August 7, 2025

சஜித் பிரோமதாச எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வரை, திசைகாட்டியிடம் அரசாங்கம் இருக்கும் என்று மக்கள் கூறுவதாக கைத்தொழில் மற்றும் நிறுவன மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், எதிர்க்கட்சித் ... Read More

மன்னார் காற்றாலை மின்திட்ட பணிகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானம்

Nishanthan Subramaniyam- August 7, 2025

மன்னார் காற்றாலை மின்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தி திட்ட பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காற்றாலை ... Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் புதிய முயற்சி

Nishanthan Subramaniyam- August 7, 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் புதிய துறையாக உருவாகியிருக்கும் ஆங்கில மொழி கற்பித்தல் துறை தனது முதலாவது சர்வதேச மாநாட்டை எதிர்வரும் 11ம் திகதி முதல் 13ம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ... Read More

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

Nishanthan Subramaniyam- August 7, 2025

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது. பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (07) பிற்பகல் ... Read More

உக்ரைனுடனான அமைதி ஒப்பந்த கெடு முடிவடையும் சூழலில் ட்ரம்பின் சிறப்பு தூதர் – புதினுடன் சந்திப்பு

Nishanthan Subramaniyam- August 7, 2025

ரஷ்​யா-உக்​ரைன் அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படுத்​து​வதற்கு அமெரிக்கா விதித்த காலக்​கெடு ஆகஸ்ட் நாளை 8ஆம் தி​கதியுடன் முடிவடைய உள்​ளது. இந்த நிலை​யில், அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப் ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில் நேற்று ... Read More

7 ஆண்டுகளுக்குப் பின்னர் கூடிய அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை

Nishanthan Subramaniyam- August 7, 2025

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14 ஆவது அமர்வு நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுவது விசேட ... Read More

”தீப்பந்தம்” ஈழத்தமிழ் திரைப்படம் – சமூக வாழ்வியல் வெளிப்பாடு

Nishanthan Subramaniyam- August 7, 2025

*ஈரான் திரைப்படங்கள் போன்று சமூக வாழ்வியல் வெளிப்பாடு *இந்திய சினிமாக்களை விட ஈழத் தமிழ் கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். *இளைஞர்கள் அறிய வேண்டிய தமிழர் மரபின் பின்னணிகள் ------- ------ அ.நிக்ஸன் சினிமா என்பது ... Read More

நாட்டில் சூழ்ச்சிகளை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம் – ஜனநாயக ரீதியாக செயல்பட தடையில்லை

Nishanthan Subramaniyam- August 7, 2025

வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வாகன இறக்குமதிக்கு ... Read More

பயங்கரவாத தடைச்சட்டம் உறுதியாக நீக்கப்படும் – ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- August 7, 2025

பயங்கரவாத தடைச்சட்டம் உறுதியாக நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். நாட்டில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. ... Read More