Author: Nishanthan Subramaniyam

ட்ரம்பின் வரிப்போருக்கு மத்தியில் மோடிக்கு சீனா அழைப்பு

Nishanthan Subramaniyam- August 9, 2025

சீனாவில் எதிர்வரும் 31 முதல் செப்டம்பர் முதலாம் திகதிவரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடக்க உள்ள நிலையில், அதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியை சீன வெளியுறவு அமைச்சர் அழைத்துள்ளார். சீனா மற்றும் ரஷ்யா ... Read More

புதிய அரசமைப்பு குறித்து ஜனாதிபதி மௌனம்

Nishanthan Subramaniyam- August 9, 2025

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அநுரகுமார திஸாநாயக்கவும் அனுபவிக்க ஆரம்பித்துள்ளார்போலும். அதனால்தான் அவரது நாடாளுமன்ற உரையில் புதிய அரசமைப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More

சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் மூலம் நாட்டுக்கு வருமானம் கிடைத்திருந்தால் ராஜபக்சர் குடும்பம் அமைதியாக இருந்திருக்குமா?

Nishanthan Subramaniyam- August 9, 2025

விசாரணையின் முடிவில் சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் தொடர்பான உண்மையான தகவல்கள் தெரியவரும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டிற்கு அதிக அளவு வருமானம் கிடைத்திருந்தால், இதுவரை சம்பந்தப்பட்ட தரப்பினர் ... Read More

‘இந்தியாவுடனான உறவுகள்’ விசேட சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு

Nishanthan Subramaniyam- August 9, 2025

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் என்பன இணைந்து இலங்கையின் 14 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேருக்கு இந்தியாவின் பொருளாதாரம், கல்வி, ... Read More

முல்லைதீவில் இளைஞன் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை

Nishanthan Subramaniyam- August 9, 2025

முல்லைத்தீவு முத்தையன் கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டமை மற்றும் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, ... Read More

குட்டி லண்டனில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்

Nishanthan Subramaniyam- August 9, 2025

குட்டி லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியாவிற்கு இலங்கையின் பல பகுதிகளை சேர்ந்த மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். நுவரெலியாவில் காணப்படும் பல பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளங்களை நாடி வருகை தரும் சுற்றுலா ... Read More

புதிய வாகனங்களை பதிவு செய்தல் – விரும்பிய எண்ணை பெற எவ்வளவு செலுத்த வேண்டும்?

Nishanthan Subramaniyam- August 9, 2025

இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது பிரபலமான எண்களைப் பெறுவதற்கான கட்டணங்கள் தொடர்பில் இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அதற்கமைய, 1 முதல் 999 வரை உள்ள எண்ணைப் ... Read More

ஆகஸ்ட் 15இல் டிரம்ப் – புட்டின் சந்திப்பு

Nishanthan Subramaniyam- August 9, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் இம்மாதம் 15ஆம் திகதி அலாஸ்காவில் ர‌ஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். உக்ரேனில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவர ர‌ஷ்யாவும் உக்ரேனும் நிலப் பகுதிகளை மாற்றிக்கொள்ள வேண்டி ... Read More

28 ஆண்டுக்கு முன்னர் காணாமற்போனவர் சடலமாக மீட்பு

Nishanthan Subramaniyam- August 9, 2025

பாகிஸ்தானின் கொஹிஸ்தானில் (Kohistan) உள்ள மலைப்பகுதியில் 28 ஆண்டுக்கு முன்னர் காணாமற்போன நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 'நசிருதீன்' என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதனை வைத்து 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் பனியில் விழுந்ததாக ... Read More

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

Nishanthan Subramaniyam- August 9, 2025

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தலைமையில் இன்று (09) காலை ... Read More

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்தை சந்தித்தார் சஜித்

Nishanthan Subramaniyam- August 9, 2025

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டினுக்கும் (Samantha Joy Mostyn) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ ... Read More

“இந்த நிலம் விற்பனைக்கு இல்லை”: மன்னாரில் இளைஞர்கள் 2 நாள் போராட்டம்

Nishanthan Subramaniyam- August 9, 2025

மன்னாரில் சர்வதேச நிறுவனங்கள் இலட்சக்கணக்கான தொன் கனிய மண்ணை அகழும் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி இளைஞர்கள் குழு இரண்டு நாள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இலங்கை சுற்றுச்சூழல் நடவடிக்கை வலையமைப்பு தலைமையில், ஓகஸ்ட் ... Read More