Author: Nishanthan Subramaniyam
ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சியா? பீரிஸின் வீட்டில் நடந்தது என்ன?
”எதிரணிகளை ஒன்றிணைப்பதானது ஆட்சியைக் கவிழ்ப்பதற்குரிய சூழ்ச்சி அல்ல. இந்த அரசாங்கம் ஐந்து வருடங்களுக்கு பதவியில் இருக்க வேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். எதிரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் ... Read More
இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவு உண்பதை கட்டுப்படுத்தியுள்ளன – ஐ.நா. தகவல்
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவைத் தவிர்ப்பது, குறைவான உணவை உண்பது அல்லது உணவின் அளவு குறைத்தல் போன்ற சமாளிக்கும் உத்திகளை நோக்கித் திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ... Read More
பேராதனையில் சொக்லேட் திருடிய முதியவர் கொடூரமாக அடித்துக்கொலை
கண்டி, பேராதனை பகுதியில் கடையொன்றில் சிறிய சொக்லேட் பக்கற்றை திருடிய 67 வயதுடைய முதியவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்த கடையின் உரிமையாளரும் அவரது ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ... Read More
விஜித ஹேரத்தை அவதூறு செய்யும் AI காணொளி – CID யில் முறைப்பாடு
அமைச்சர் விஜித ஹேரத்தை அவதூறு செய்யும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பிரபல ... Read More
பாதுகாப்புடன் வினைத்திறன் மிக்க பொதுப் போக்குவரத்து சேவையை கட்டியெழுப்ப வேண்டும் – அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்பு
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும், போக்குவரத்து சேவைகளை வழங்கும் மற்றும் செயல்படுத்தும் நிறுவனப் பிரதானிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (15) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் ... Read More
மொனராகலை வெலியாயாவில் பஸ் விபத்து – ஒருவர் பலி, 22 பேருக்கு காயம்
மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் தம்பகல்ல பகுதியைச் ... Read More
பிரதமர் பதவியில் மாற்றமா? வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் ஹரிணி
“ தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க் கட்சிகள் கனவு காணக்கூடாது. நாட்டு மக் களின் அமோக ஆணையைப் பெற்ற இந்த அரசை ... Read More
செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்
செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி பிரித்தானியாவில் நேற்று வெள்ளிக்கிழமை (15.08.2025) கவயீர்ப்பு நடைப்பணமொன்றும் இடம்பெற்றது. இந்த கவனயீர்ப்பு நடைப்பயணம் 'நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்' என்ற ... Read More
ட்ரம்ப், புடின் சந்திப்பு – போர்நிறுத்தத்திற்கு சாதகமாக பதில்
உக்ரைன், ரஷ்யா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்டு வந்தார். அதன் பிரகாரம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க ... Read More
“ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றவை” – சிவசேனை அமைப்பு வலியுறுத்து
தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதியன்று ... Read More
45 வயதில் அமெரிக்க ஓபன் போட்டிக்கு வருகிறார் வீனஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பங்கேற்பதற்கு வைல்ட் கார்ட் அனுமதியை பெற்றிருக்கும் 45 வயது வீனஸ் வில்லியம்ஸ் கடந்த 44 ஆண்டுகளில் அந்தப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் வயதான வீராங்கனையாக பதிவாகவுள்ளார். ... Read More
சுவிஸில் மூன்றில் இருவர் அன்றாட வாழ்வில் பல மொழிகளை பயன்படுத்துகின்றனர்
சுவிட்சர்லாந்தில் மூன்றில் இருவர் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பல மொழிகளை தவறாமல் பயன்படுத்துகின்றனர். இவை பெரும்பாலும் தேசிய மொழிகளாக காணப்படுவதாகவும், தேசிய மொழி அல்லாதவற்றில் மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழி ஆங்கிலமாகும். பிரெஞ்சு பேசும் ... Read More












