Author: Nishanthan Subramaniyam
அரசு நிறுவனங்களில் இருந்து தேவையற்ற பொருட்களை அகற்ற உத்தரவு
அரசு நிறுவனங்களில் இருந்து தேவையற்ற பொருட்களை அகற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. அரசு நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறையாகவும் சுதந்திரமாகவும் ... Read More
தபால் துறையின் செயல்பாடுகளை சீர்குலைக்க முயற்சி – அமைச்சர் நளிந்த குற்றச்சாட்டு
மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் கைரேகை இயந்திரம் தவறாமல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார். தபால் துறையின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்த பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை நடத்தி வருவதாக அமைச்சர் ... Read More
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டும்: ஜே.டி.வான்ஸ்
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையே மூன்றரை ஆண்டு காலமாக நடைபெறும் போரை நிறுத்த ... Read More
நாமலின் நரி நாடகம் வெறும் கனவு மாத்திரமே – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க
” தனது தந்தையின் முதுமையைக்கூட அரசியல் இருப்புக்காக நாமல் ராஜபக்ச பயன்படுத்திவருகின்றார். அனுதாபம்மூலம் அரயணையேறும் நாமலின் நரி நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது.” – என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். இது ... Read More
மக்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதிகளில் சிறுத்தைபுலிகளின் நடமாட்டம் – நடவடிக்கை எடுக்குமாறு கோரும் அனுஷா
அண்மைக்காலமாக மலையக பிரதேசங்களில் மக்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதிகளில் சிறுத்தைபுலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது என சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மேலும், மலையகத்தில் மக்கள் ... Read More
ரஷ்யாவுக்கு உளவு பார்த்தவர் நியூசிலாந்தில் கைது
ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை நியூசிலாந்து இராணுவ சிப்பாயொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரிந்தது. நியூசிலாந்து நாட்டின் இளம் இராணுவ சிப்பாயொருவர், எதிரிநாட்டுக்கு உளவு பார்ப்பதாக கைதுசெய்யப்பட்டுள்ளார். இராணுவ உளவுப்பிரிவில் பணிபுரிந்து ... Read More
மேல் மாகாண வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு
மேல் மாகாணத்தில் 31 வைத்தியசாலைகளில் இன்று(21) முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய தொழிற்சங்கத்தினரின் ஒன்றிணைந்த பேரவை தெரிவித்துள்ளது. காலை 8 மணியிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேரவையின் பிரதம செயலாளர் சானக தர்மவிக்கிரம ... Read More
பெண்களை வலுவூட்டும் வேலைத்திட்டங்களைத் தயாரிக்கவும் – ஜனாதிபதி பணிப்பு
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. மகளிர் மற்றும் ... Read More
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – வெளியான முக்கிய அறிப்பு
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்று அது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவிற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் ... Read More
தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சியளித்த நல்லூர் கந்தன்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருந்தாட தேர்திருவிழாவான, இன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக ... Read More
யாழ் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை
நாளை வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா (21) பாடசாலை நாளில் நடைபெறுவதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கும் வகையில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கக் கோரி, ... Read More
புதினை சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி: போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்பை சந்தித்த பின் அறிவிப்பு
ரஷ்யா- உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் ... Read More












