Author: Nishanthan Subramaniyam
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து – கோப் குழு வழங்கியுள்ள ஆலோசனை
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தமது பிரதான பணியான 'ஒழுங்குபடுத்தல்' பணியை முறையாக செய்வதற்கு தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பில் பணியாற்றுமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப்) ஆலோசனை வழங்கப்பட்டது. இலங்கை ... Read More
ரணில் கைது – நாட்டின் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது
ரணில் விக்ரமசிங்க நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த கைது தொடர்பாக பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது, உண்மையிலேயே மக்களுடைய பணத்தை வீண் விரயமாக்குவதை தடுத்து ... Read More
நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்புக்கு ஆளுநர் வேதநாயகன் பாராட்டு
எந்தவொரு விடயம் அழிக்கப்படுகின்றதோ அல்லது கால ஓட்டத்தில் மறைந்து செல்கின்றதோ அதைத்தக்க வைப்பதற்கும் அடுத்த சந்ததிக்கு ஒப்படைப்பதற்காகவும்தான் தினங்கள், அமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. அதைப்போலத்தான் நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பையும் நான் பார்க்கின்றேன். காலத்துக்கு ... Read More
இம்ரான்கானின் மருமகன் கைது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (72) மீது ஊழல், பண மோசடி உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பான ஒரு வழக்கில் அவரை குற்றவாளி என கோர்ட் உறுதி செய்தது. எனவே ... Read More
ட்ரம்பின் முடிவால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி
சோயாபீன் வர்த்தகத்தை அமெரிக்காவிடம் இருந்து பிரேசிலுக்கு, சீனா மாற்றியது குறித்து அமெரிக்க விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விரைவில் இதற்கு தீர்வு காணும்படி விவசாயிகள் கூட்டமைப்பு, அழுத்தம் தர துவங்கியுள்ளது. அமெரிக்கா - சீனா இடையே தொடர்ச்சியாக ... Read More
ரணிலுக்கு வீட்டு உணவு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நலத்தை கருத்திற்கொண்டு வீட்டிலிருந்து உணவு பெறுவதற்கான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் ... Read More
அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் அழைப்பாணை
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு, நீதிமன்றினால் மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. தனது மருமகனின் நிறுவனத்துக்கு மத்திய வங்கியின் பிணைமுறி பத்திரங்களை வழங்கி, அரசாங்கத்துக்கு 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய ... Read More
புதிய அரசமைப்பு இயற்றும் பணி எப்போது? அரசு கூறும் பதில்
”பொருளாதார ரீதியிலான சவால்களை எதிர்கொண்ட பின்னரே புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணி ஆரம்பமாகும். இதனை அவசர அவசரமாக செய்துவிட முடியாது.” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் ... Read More
அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்
அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார ... Read More
அமெரிக்காவை அச்சுறுத்தும் வட கொரியா
சீனாவுடனான வடக்கு எல்லைக்கு அருகில் வட கொரியா அமைத்துள்ள ரகசிய ஏவுகணை தளத்தால் கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்காவின் பெரும்பகுதிக்கு கடுமையான அணுசக்தி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சீன எல்லையிலிருந்து வெறும் 27 ... Read More
ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை – பெறுபேறுகள் வௌியீடு
ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை - 2022/2023(2025) பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன. Read More
6வது நாளாக தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாகவும் தொடருகிறது. மத்திய தபால் பரிமாற்றத்தில் குவிந்து கிடந்த தபால் பைகளைச் சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டு தபால் ... Read More












