Author: Nishanthan Subramaniyam

சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க வேரஹெராவுக்குச் செல்வது கட்டாயமில்லை

Nishanthan Subramaniyam- August 26, 2025

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க எதிர்காலத்தில் வேரஹெரா அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், அது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் ... Read More

சட்டம் அனைவருக்கும் சமமானது – செப்டம்பர் மாதம் முன்னாள் ஜனாதிபதிகளின் அரச வீடுகள் திரும்ப பெறப்படும்

Nishanthan Subramaniyam- August 26, 2025

செப்டம்பரில் புதிய சட்டம் இயற்றப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து அரசு இல்லங்களையும் அரசாங்கம் திரும்பப் பெறும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய பிக்குகள் மாநாட்டில் ... Read More

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையும் முடிவை கைவிட வேண்டும் – ரஷ்ய ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- August 26, 2025

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்விடயம் சர்வதேச அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ... Read More

பட்டலந்த, மத்திய வங்கிக்கு வரமாட்டோம்

Nishanthan Subramaniyam- August 26, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது பட்டலந்த விவகாரம் அல்லது மத்திய வங்கி மோசடி குறித்தான குற்றச்சாட்டு எனில் அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்கப் போவதில்லையென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ... Read More

ஹரிணி ரணிலை சந்தித்தாரா?

Nishanthan Subramaniyam- August 26, 2025

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க நான் சிறைக்குச் சென்றிருந்தால், நான் சென்றதை ஊடகங்கள் நிரூபிக்க வேண்டும். பிரதமராக, நான் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியாது. ஆனால், ரகசியமாக செல்ல ... Read More

ரணிலின் கைது இலங்கையின் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து – எதிர்க்கட்சிகள் இராஜதந்திரிகளுக்கு விளக்கம்

Nishanthan Subramaniyam- August 26, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்தினரின் ஈடுபாட்டை அதிகரிக்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளர் தலதா அதுகோரல, முன்னாள் ... Read More

நாளை முதல் இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி அமுல்

Nishanthan Subramaniyam- August 26, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் முன்னர் அறிவித்தபடி, நாளை முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், ஏற்கனவே உள்ள 25% ... Read More

பாரியளவான அபிவிருத்தி பணிகள் செப்டம்பரில் ஆரம்பம் – பிமல் ரத்நாயக்க

Nishanthan Subramaniyam- August 26, 2025

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பாரியளவான அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன் முதற்கட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படும் என அவர் ... Read More

செம்மணிப் புதைகுழியில் 150 எலும்புக்கூடுகள் – அகழ்வாய்வு மேலும் விரிவடைகிறது

Nishanthan Subramaniyam- August 26, 2025

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி வளாகத்தில் 18 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் அகழ்வாய்வுகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் உட்பட 150 பேரின் எலும்புக்கூடுகள் ... Read More

அச்சுறுத்தல்கள் மூலம் அரசாங்கம் எதிர்க்கட்சியை அழிக்க முயற்சிக்கிறது

Nishanthan Subramaniyam- August 26, 2025

அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், ஜனநாயகத்தை இல்லாதொழிக்க ... Read More

ஈரான் அடிபணியாது – அமெரிக்காவுக்கு உச்சத் தலைவர் காமேனி பதிலடி

Nishanthan Subramaniyam- August 26, 2025

அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று அந்நாட்டின் உச்சத் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய 12 ... Read More

பொலிஸ் மா அதிபருக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு

Nishanthan Subramaniyam- August 23, 2025

இலங்கையின் 37வது பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 37வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் ... Read More