Author: Nishanthan Subramaniyam
அரசியல் பழிவாங்கல்களை கையாள்வதற்காக சட்டக் குழு – எதிர்க்கட்சிகள் முடிவு
அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களை கையாள்வதற்காக ஒரு சட்டக் குழுவை நியமிக்க முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் ஒன்றுக் கூடிய எதிர்க்கட்சிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. ... Read More
நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு – 4,907 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,907 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் ... Read More
பதுளை மாவட்டத்தில் காடுகளுக்கு தீ வைக்கும் விஷமிகள்
பதுளை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடும் வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலை நிலவிவருவதால் சில விஷமிகள் காடுகளுக்கு தீ வைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் ... Read More
இந்திய நாடாளுமன்ற செயல்பாடுகள் பற்றி அறிந்துக்கொள்ள 25 பேர் கொண்ட எம்.பிகள் குழு இந்தியா பயணம்
அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையிலான 25 எம்.பி.க்கள் குழு, ஆய்வுச் சுற்றுலாவிற்காக இந்தியாவிற்கு சென்றுள்ளது. இந்தக் குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும், நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் வழக்கறிஞர் ஹன்சா அபேரத்ன ... Read More
பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பினால் இனி சட்ட நடவடிக்கை – அதிகபட்சமாக 25ஆயிரம் அபராதம்
இன்றுமுதல் வெற்றிலை உண்டு பொது இடங்களில் எச்சில் உமிழும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இலங்கையில் பஸ் தரிப்பிடங்கள், பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிலை எச்சில்களை ... Read More
வடமாகாண அரச அதிகாரிகள் – மருத்துவத்துறை மீதான குற்றச்சாட்டுகள்
*நாடாளுமன்ற முறைமை (System) பற்றிய விளக்கம் *இரு வகை கணக்காய்வுகள்... *13 ஆவது திருத்தச் சட்டத்தின் தவறுகள். அ.நிக்ஸன்- ---- ----- -------- இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் கணக்கு ஆய்வு என்பது மத்திய ... Read More
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் புனரமைப்புப் பணி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ மற்றும் தொடங்கொடவுக்கு இடையிலான 19 ஆவது கி.மீ தொடக்கம் 34 ஆவது கி.மீ வரையான பிரதேசத்தை விரிவான மேற்பரப்பு கோடுகள் மற்றும் உள்ளகக் கட்டமைப்பு படிநிலைகள் அழிவடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ... Read More
கச்சத்தீவை மீட்க வேண்டும் – விஜய்யின் கருத்துக்கு இலங்கை அரசாங்கம் பதிலடி
கச்சத்தீவை ஒருபோதும் நாம் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிடும் ... Read More
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு பின்னர் கைதான முதல் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்ட விவகாரம் இலங்கை அரசியலில் மாத்திரமல்ல உலக அரசியலிலும் பேசுபொருளாக மாறியிருந்தது. நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் இந்த கைது அவரது அரசியல் வாழ்க்கையில் ... Read More
இலங்கையின் நான்காவது பெரிய மனித புதைகுழி கொழும்பில்
கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி, இதுவரை அடையாளம் காணப்பட்ட உடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், நாட்டின் நான்காவது பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது. தற்போதைய ... Read More
இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பு இன்று முதல் அமல் : பணிய மாட்டோம் என பிரதமர் உறுதி
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது. எனினும், எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் ... Read More
இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக பதிவானது ‘செம்மணி’
நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது. இரண்டாம் கட்ட ... Read More












