Author: Nishanthan Subramaniyam

சீனா செல்லும் வடகொரியா தலைவர் – காரணம் என்ன?

Nishanthan Subramaniyam- August 29, 2025

வடகொரியா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து நட்புறவில் இருந்து வருகின்றன. இந்நிலையில், சீனா தலைநகரம் பீஜிங்கில் வரும் வாரத்தில் இரண்டாம் உலகப்போர் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் இராணுவ அணிவகுப்பு ஏற்பாடு ... Read More

களனி பல்கலைக்கழக மாணவர்கள் 04 பேர் கைது

Nishanthan Subramaniyam- August 29, 2025

களனிப் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை துன்புறுத்தியதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் துறையின் பொது புகார்கள் புலனாய்வுப் பிரிவினரால், நேற்று முன்தினம் (27) நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் மூன்று மாணவர்கள் ... Read More

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கு கிடைத்த கௌரவம்

Nishanthan Subramaniyam- August 29, 2025

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, குளோபல் ஃபைனான்ஸின் 2025ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டைகளில் (Global Finance’s Central Banker Report Cards 2025) உயரிய ‘ஏ’ தர மதிப்பீட்டை ... Read More

ராஜித நீதிமன்றில் ஆஜர்

Nishanthan Subramaniyam- August 29, 2025

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்ற ... Read More

குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படுமா?

Nishanthan Subramaniyam- August 28, 2025

50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கு கல்வி அமைச்சு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லையென கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ... Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Nishanthan Subramaniyam- August 28, 2025

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் செப்டம்பரில் நிறைவடையும் என்று அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன கூறியுள்ளார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழு ... Read More

அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கராக நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவு

Nishanthan Subramaniyam- August 28, 2025

வெற்றிடமாகவிருந்த அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க பதவிக்கு அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் வணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கான தேர்தல் அஸ்கிரி மகா மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய வரகாகொட ஞானரதன தேரரின் ... Read More

ரணில் சாணக்கியனிற்கு வழங்கியது அபிவிருத்தி நிதியில் மோசடி

Nishanthan Subramaniyam- August 28, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா 800 மில்லியன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றார் என்று ஈழ மக்கள் ஜனநாயக ... Read More

அனைத்து அரசு நிறுவனங்களிலும் கைரேகை பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு

Nishanthan Subramaniyam- August 28, 2025

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, தற்போது கைரேகை பதிவு இயந்திரம் இல்லாத அனைத்து அரசு நிறுவனங்களிலும் கைரேகை பதிவு இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. பல அரசு ... Read More

கிம்மை மீண்டும் சந்திக்க விரும்பும் ட்ரம்ப்

Nishanthan Subramaniyam- August 28, 2025

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திப்பேன் என்று நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் முதன் முறையாக வெள்ளை மாளிகைக்கு ... Read More

போலி ‘like’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள விஜய்

Nishanthan Subramaniyam- August 28, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அண்மையில் மதுரையில் நடத்திய மாநாட்டில் எடுத்து செல்பி காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த காணொளி ஒரு கோடிக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றிருந்ததாக பரப்பப்பட்ட செய்தி போலியானது ... Read More

இந்தோனேசியாவில் ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் கைது – பொலிஸ்மா அதிபர் விளக்கம்

Nishanthan Subramaniyam- August 28, 2025

இந்தோனேசியாவில் ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டிருப்பது வரலாற்றில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட முதல் முறையாகும் என்று பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் கைது தொடர்பாக இன்று ... Read More