Author: Nishanthan Subramaniyam

ஓய்வூதியர்களின் போராட்டம்; காலிமுகத்திடல் பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

Nishanthan Subramaniyam- September 2, 2025

ஓய்வூதியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இன்று (02) ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள ஒருவழிப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டம் காரணமாக காலி முகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டி ... Read More

கச்சதீவு சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படுகிறதா?

Nishanthan Subramaniyam- September 2, 2025

நெடுந்தீவு மற்றும் கச்சதீவை இணைக்கும் முன்மொழியப்பட்ட சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆய்வு நடந்து வருவதாக அமைச்சர் c தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் நேற்று கச்சத்தீவுக்கு கண்காணிப்பு விஜயம் செய்தபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களை கூறியுள்ளார். ... Read More

கோட்டை ரயில் நிலையத்துக்கு புதுப்பொலிவு கொடுக்க தயாராகும் அரசாங்கம்

Nishanthan Subramaniyam- September 2, 2025

ஆசிய அபிவிருத்தி வங்கியின்(ADB) நிதியுதவியுடன் ரூ.1.3 பில்லியன் செலவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க அரசாங்கம் திட்டத்தை தயாரித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ... Read More

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 74வது ஆண்டு நிறைவு – கொழும்பில் விசேட நிகழ்வு

Nishanthan Subramaniyam- September 2, 2025

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று (02) ஆகும். இதனை முன்னிட்டு இன்று (02) பிற்பகல் கொழும்பிலுள்ள கட்சி தலைமையத்தில் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது ... Read More

சீன சமூக வலை​தளங்​களில் முதலிடம் பிடித்த மோடி

Nishanthan Subramaniyam- September 2, 2025

சீனா​வில் ட்விட்​டர், பேஸ்​புக் உள்​ளிட்ட மேற்​கத்​திய சமூக வலை​தளங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. உள்​நாட்டை சேர்ந்த வெய்போ சமூக வலை​தளம் மட்​டுமே பயன்​பாட்​டில் இருக்​கிறது. எஸ்​சிஓ மாநாட்​டில் சுமார் 20-க்​கும் மேற்​பட்ட நாடு​களின் தலை​வர்​கள் ... Read More

வடக்கில் இன்னும் அகழப்படாத ‘ஐந்து மனிதப் புதைகுழிகளுக்கான சாட்சி’

Nishanthan Subramaniyam- September 2, 2025

யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் இருப்பதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள மற்றொரு மனிதப்புதைகுழி வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ள மக்களுக்காக முதன்முறையாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் சுயாதீன உறுப்பினரொருவர் ஓகஸ்ட் 20ஆம் திகதி யாழ், மண்டைத்தீவு தோட்டக்காணியில் ... Read More

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- September 1, 2025

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 198,235 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இலங்கை வந்த சுற்றுலா பயணிகளின் ... Read More

விளையாட்டு அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும்

Nishanthan Subramaniyam- September 1, 2025

விளையாட்டு அனைத்து தடைகளையும், வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், ஆயிரம் அடிகள் முன்னோக்கி எடுத்து வைக்கும் நோக்கத்துடன், தேசிய மக்கள் ... Read More

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடையும்

Nishanthan Subramaniyam- September 1, 2025

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடையப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசர தெரிவித்துள்ளார். இலங்கையின் ஐந்து தசம் ஐந்து பில்லியன் டொலர் கடன் தொகையை மீள செலுத்துவதற்கு போதுமான பொருளாதார வளர்ச்சியை பேண தவறியுள்ளதாக ... Read More

குற்றவாளிகள் அழைத்து வரப்படுவது இது முதல் தடவையல்ல : நாமல்

Nishanthan Subramaniyam- September 1, 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் கும்பல்கள் இதற்கு முன்னரும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இது ஒன்றும் முதல் தடவையல்ல என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் ... Read More

கச்சத்தீவுக்குச் சென்ற ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- September 1, 2025

யாழ்ப்பாணத்துக்கு இன்று(01.09.2025) காலை வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மாலை கச்சதீவுக்கும் அவசர பயணம் மேற்கொண்டார். வடக்குக்கு இரு நாள் பயணமாக இன்று வருகை தந்த ஜனாதிபதி, மாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறையில் ... Read More

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் – புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம்

Nishanthan Subramaniyam- August 30, 2025

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழர்களுக்கு சர்வதேச விசாரணையொன்று இங்கு இடம்பெறுவதன் ஊடாகவே நீதியை பெற முடியும். இந்த விடயத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட பிரித்தானிய அரசாங்கம் ... Read More