Author: Nishanthan Subramaniyam

HIV தொற்று அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- September 3, 2025

நாட்டில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தற்போது எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின்படி, 2025 ஆம் ஆண்டின் ... Read More

புர்கினா பஸோவில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்குத் தடை

Nishanthan Subramaniyam- September 3, 2025

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பஸோவில், தன்பாலின சேர்க்கைக்குத் தடை விதிக்கும் புதிய சட்டமானது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புர்கினா பஸோ நாட்டில், கேப்டன் இப்ராஹிம் தரோரே தலைமையிலான இராணுவ அரசு, கடந்த ஓராண்டுக்கும் ... Read More

‘கச்சதீவு அரசியல்’ – அநுரவின் பயணத்தால் டெல்லியில் நெருக்கடி

Nishanthan Subramaniyam- September 3, 2025

கச்சதீவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொண்ட திடீர் பயணம் இந்திய அரசியலில் பேசுபொருளாகியுள்ளதுடன், இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியிலான பிரச்சினைகளுக்கு இந்தப் பயணம் வழிவகுக்குமா என்ற கோணத்தில் விவாதங்களும் எழுந்துள்ளன. 1974ஆம் ஆண்டு ... Read More

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசைதிருப்ப முற்படுகிறாரா ஜனாதிபதி? அமைச்சர் சந்திரசேகர் விளக்கம்

Nishanthan Subramaniyam- September 3, 2025

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அடியோடு நிராகரித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் வட்டுவாகல் பாலத்தின் ... Read More

பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படும் : பெல்ஜியம் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- September 3, 2025

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது. “ஐக்கிய நாட்டுக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை பெல்ஜியம் ஒரு நாடாக அடையாளப்படுத்தப்படும். அத்துடன் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையான தடைகள் ... Read More

இத்தாலியின் பிரதி அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்

Nishanthan Subramaniyam- September 3, 2025

இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி இன்று (03) இலங்கை வருகிறார். இன்று (03) முதல் எதிர்வரும் 05ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார். இந்த ... Read More

ஜனாதிபதியின் யாழ்ப்பாண பயணம் – புலனாய்வு அதிகாரிகள் அறிந்திருக்கவில்லையா?

Nishanthan Subramaniyam- September 2, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு நேற்று வந்திருந்த நிலையில், அவர் எப்போது யாழ்ப்பாணம் வருகின்றார்? யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கியிருக்கின்றார்? என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச பெருந்தலைகள் எவருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ... Read More

ரணில், சஜித்துடன் கூட்டணி இல்லை

Nishanthan Subramaniyam- September 2, 2025

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ... Read More

நகரும் இரும்பு கோட்டை: புடின், மோடி பயணித்த காரின் சிறப்பம்சங்கள் என்ன?

Nishanthan Subramaniyam- September 2, 2025

சீனா​வின் துறை​முக நகரான தியான்​ஜினில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) 2 நாள் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலை​யில், இந்​தியா – ரஷ்யா இடையே இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​காக பிரதமர் மோடி​யும் புதினும் ஒரே ... Read More

கெஹெல்பத்தர குழுவினருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்

Nishanthan Subramaniyam- September 2, 2025

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட குற்றவியல் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத ஒடுக்குமுறைச் சட்டத்தின் கீழ் அவர்களிடமிருந்து ... Read More

அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட 4 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை

Nishanthan Subramaniyam- September 2, 2025

அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட நான்கு சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை இன்று (2) கொழும்பு கூடுதல் நீதவான் லியான் வருஷவிதானவிடம் தெரிவித்துள்ளது. ... Read More

நாட்டில் இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- September 2, 2025

நாட்டில் இனவாத அரசியல் மீண்டும் தலைதூக்குவதற்கு எந்த வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். “கற்பகதரு வளம்” என்ற தேசிய திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ... Read More