Author: Nishanthan Subramaniyam

இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள்: ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப பிரிவு தலைவர் தகவல்

Nishanthan Subramaniyam- September 4, 2025

இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக எஸ்​-400 ஏவு​கணை​கள் வழங்​கு​வதற்​கான வாய்ப்​பு​கள் குறித்து ஆலோ​சித்து வரு​வ​தாக ரஷ்ய ,ராணுவத்​தின் தொழில்​நுட்ப பிரிவு தலை​வர் டிமிட்ரி சுகாயேவ் தெரி​வித்​துள்​ளார். ரஷ்​யா​விடம் இருந்து அதிநவீன எஸ்​-400 வான் பாது​காப்பு ஏவு​கணை​களை 5.4 ... Read More

செம்மணி வழக்கு நீதிபதிக்கு பதவி உயர்வு: மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை

Nishanthan Subramaniyam- September 4, 2025

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படும் இடத்தை அழ்வாய்வு செய்யும் பணிகளை ஆரம்பத்தில் இருந்தே மேற்பார்வையிட்டவரும், குறித்த இடத்தை குற்றச் சம்பவம் இடம்பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுத்தவருமான நீதிவான் மேல் நீதிமன்ற ... Read More

உதயநிதி பாணியில் இன்பநிதியை கொண்டுவர முயற்சிக்கும் தி.மு.க.

Nishanthan Subramaniyam- September 4, 2025

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது. இப்படம் அக்டோபர் 1ம் திகதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ... Read More

இலங்கைக்கு மீண்டும் குவைத் ஏர்வேஸ் விமான சேவைகள் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- September 4, 2025

இலங்கைக்குப் பயணிகள் விமானங்களை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக குவைத் ஏயார்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி முதல் இந்த சேவையை மீள ஆரம்பிக்கவுள்ளது. குவைத்தின் தேசிய விமான சேவைகள் ... Read More

இலங்கைத் தமிழர் சட்டவிரோத குடியேறிகள் அல்ல ; இந்திய அரசு அறிவிப்பு

Nishanthan Subramaniyam- September 4, 2025

2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி இந்தியாவுக்குள் நுழைந்து அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. போர் ... Read More

போர்த்துக்கலில் கேபிள் ரயில் தடம்புரண்டதில் 15 பேர் உயிரிழப்பு

Nishanthan Subramaniyam- September 4, 2025

போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் 140 ஆண்டுகள் பழமையான Gloria funicular கேபிள் ரயில் தடம்புரண்டதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து தொடர்பாக போர்த்துக்கலில் ... Read More

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவது உறுதி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

Nishanthan Subramaniyam- September 4, 2025

மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். பழைய முறைமையின்கீழ் அத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ... Read More

“வியத்புர” வீட்டுத்திட்டம் – எம்.பிக்களுக்கான சலுகை ரத்து

Nishanthan Subramaniyam- September 4, 2025

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022.05.09 அன்று நாட்டில் இடம்பெற்ற குழப்பகரமான சூழ்நிலையால் வீடுகளை இழந்த அப்போதிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ... Read More

புற்றுநோயால் ஆண்டுதோறும் 200 சிறுவர்கள் மரணம்

Nishanthan Subramaniyam- September 4, 2025

புற்றுநோய் காரணமாக ஆண்டு தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் சூரஜ் பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன், முறையான மருத்துவ சிகிச்சையைப் பெறுவதன் ... Read More

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம

Nishanthan Subramaniyam- September 4, 2025

2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தாபிக்கப்ப்பட்டுள்ளது. காணாமல் ... Read More

டிரம்பின் உத்தரவு ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்

Nishanthan Subramaniyam- September 4, 2025

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்த முக்கிய உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தி வைத்த டிரம்பின் உத்தரவை ரத்துசெய்து அந்நாட்டு ... Read More

33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை அனுமதி

Nishanthan Subramaniyam- September 4, 2025

தற்போது செயல்படாத 33 அரச நிறுவனங்களை இரண்டு கட்டங்களாக முறையாக மூடுவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இன்று (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக ... Read More