Author: Nishanthan Subramaniyam
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் எடுத்துரைத்துள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு ... Read More
40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல்
அரசாங்கத்தின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இருந்து அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் ... Read More
களப்பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு அதிகபட்ச வசதிகள்
களப்பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்களுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார சேவையினை நிறுவனங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் களத்திற்கு ... Read More
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்து
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் நேற்று (05) மாலை 4.30 மணியளவில் கொழும்பிலிருந்து கொட்டகலையில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர், மற்றும் குயில்வத்த பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி ... Read More
விபத்துக்குள்ளான பஸ் – பதிவு ரத்து செய்யப்பட்டது
எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் விபத்துக்குள்ளான பஸ், 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு ரத்து செய்யப்பட்டிருந்ததாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். சுற்றுலாப் பயணங்களுக்கு மட்டுமே ... Read More
எல்லையில் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள் அஞ்சலிக்காக வைப்பு
எல்லயில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள் மக்கள் அஞ்சலிக்காக தங்காலை நகர சபை மண்டபத்தில் இன்று (06) வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் அநேகர் தங்காலை நகர சபை ஊழியர்களாகும். பிரதேசத்தில் வெள்ளைக் கொடிகளும் பறக்க ... Read More
பிரிட்டனுக்குள் வசந்த கரன்னாகொடவின் புத்தக விற்பனையை இரத்து செய்த அமேசன்
இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் விதித்திருக்கும் தடையைக் கருத்திற்கொண்டு, அவரால் எழுதப்பட்ட ‘த டேர்னிங் பொயின்ட்’ எனும் புத்தகத்தின் விற்பனையை அமேசன் நிறுவனம் பிரிட்டனுக்குள் இரத்து செய்துள்ளது. ... Read More
செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு
யாழ். செம்மணி மனிதப் புதை குழியில் கால்கள் மடிக் கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதை குழியில் அகழ்வுப் பணிக ளின் போது நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை ... Read More
தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுட்டின் தேர்வு
தாய்லாந்தின் புதிய பிரதமராக பும்ஜாய்தாய் கட்சியின் தலைவரான அனுட்டின் சார்ன்விராக்குல், 58, தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளும் பியூ தாய் கட்சியின் பிரதமர் வேட்பாளர் சய்க்காசம் நித்திசிரி தோல்வி அடைந்தார். நாட்டின் செல்வாக்குமிக்க பியூ தாய் ... Read More
இலங்கை – சிம்பாம்பே அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று
இலங்கை மற்றும் சிம்பாம்பே அணிகளுக்கிடையிலான 2வது டுவன்டி டுவன்டி கிரிக்கட் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது டி20 ... Read More
செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி, சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 235 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக ... Read More
கிரேன்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு
கொழும்பு கிரேன்பாஸ் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். களனி பகுதியைச் சேர்ந்த 26 வயது நபர் இதில் உயிரிழந்துள்ளார். மஹவத்த கடிகார தூணிற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு ... Read More












