Author: Nishanthan Subramaniyam
அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த தனது முடிவை சபாநாயகர் இன்று (10) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அரசியலமைப்பின் விதிகளுக்கு ... Read More
இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக தெரிவான தமிழர் – இன்று பதவியேற்கிறார்
இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவின் துணை ஜனாதிபதியாக நேற்று தெரிவான சி.பி.இராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்க உள்ளார். இவரது ... Read More
பிரிக்ஸ் அமைப்பு ‘ஒரு ரத்த காட்டேரி’ – டிரம்ப் ஆலோசகர் கடும் விமர்சனம்
இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் உயர்த்தினார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதால் உக்ரைன் போருக்கு மறைமுகமாக உதவுவதாக கூறி இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா ... Read More
அரசியல் சார்பு கலாசாரத்தை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது : பிமல் ரத்நாயக்க
அரசியல் சார்பு கலாசாரத்தை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 704 ஊழியர்களுக்கு நிரந்தர ... Read More
ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் அரசாங்கம் விசேட நடவடிக்கை
இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1973 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ... Read More
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்
நேபாளத்தில் ஏற்ப்பட்டுள்ள அரசியல் எதிர்ப்புக்கு மத்தியில் அங்குள்ள இலங்கையர்களை வீடுகளிலேயே இருக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை தூதரக காரியாலத்தின் அதிகாரிகளை 10977- 9851048653 என்ற இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியாலமும் தொடர்புகொள்ள முடியும். ... Read More
மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கையை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்
மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ... Read More
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிட அனுமதி
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்கள்/பாட அலகுகளில் 40% சதவீதமானவை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு அச்சிடுவதற்காக 2025.06.16 அன்று அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, மேலும் 366 பாடப் புத்தகங்கள்/பாட அலகுகள் இற்கான ... Read More
78 ஆவது சுதந்திர தினம் – ஒழுங்கமைக்க விசேட அமைச்சரவை உபகுழு
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையைக் கருத்தில் கொண்டு. 2026.02.04 அன்று 78 ஆவது சுதந்திர தின வைபவத்தின் ஏற்பாடுகள் மற்றும் செயற்பாடுகளுக்காக பிரதமர் தலைமையிலும் மற்றும் அமைச்சர்களின் ... Read More
புற்றுநோய் தடுப்பூசி ; ரஷ்யாவில் நடத்தப்பட்ட சோதனை வெற்றி
புற்றுநோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ரஷ்யாவின் தேசிய கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையமும் ஏங்கல்ஹார்ட் மூலக்கூறு உயிரியல் நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வந்தன. பல ஆண்டு கால முயற்சியின் பலனாக புற்றுநோய்க்கு என்ட்ரோமிக்ஸ் என்ற ... Read More
ஜனாதிபதி ஊடக விருது விழா – அமைச்சரவையில் முக்கிய முடிவு
இலங்கையின் இலத்திரனியல் ஊடக நிகழ்ச்சித் திட்டங்களின் அச்சு ஊடக மற்றும் இணையத்தளங்களில் உள்ளடக்கங்கள் பொறுப்புடனும், சுயாதீனமாகவும் மற்றும் நேயர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ற வகையில் பேணிச்செல்லும் நோக்கில் ஊடகவியலாளர்களை ஊக்குவிப்பதற்காக ஜணதிபதி ஊடக விருது வைபவம் ... Read More
2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி
2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி ... Read More











