Author: Nishanthan Subramaniyam

காலக்கெடுவிற்கு முன்னதாகவே திறனை இரட்டிப்பாக்கும் அதானி தலைமையிலான இலங்கை கொள்கலன் முனையம்

Nishanthan Subramaniyam- September 17, 2025

அமெரிக்க நிதியில் $553 மில்லியன் கைவிட்ட போதிலும், இந்தியாவின் அதானி குழுமமும் அதன் பங்காளிகளும் கொழும்பில் உள்ள $840 மில்லியன் கொள்கலன் முனையத்தின் திறனை திட்டமிட்ட மாதங்களுக்கு முன்பே இரட்டிப்பாக்க உள்ளனர். பங்காளி நிறுவனமான ... Read More

பிரதமர் மோடிக்கு ஆசிவேண்டி சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு

Nishanthan Subramaniyam- September 17, 2025

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நுவரெலியா, சீதாளிய சீதை அம்மன் ஆலயத்தில் இன்று விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ... Read More

ஐ.ம.ச.வில் இணைந்தவர்களுக்கான அனைத்து தடை உத்தரவுகளும் நீக்கம்

Nishanthan Subramaniyam- September 17, 2025

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமையினால் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளையும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு நேற்று (16) மாலை கூடிய போதே ... Read More

இஸ்ரேலியர்களால் கிழக்கு மாகாணத்திற்கு அச்சுறுத்தல்

Nishanthan Subramaniyam- September 17, 2025

பொத்துவில் பகுதியில் உள்ள முக்கிய தலங்கள் இஸ்ரேலியர்களால் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஹோட்டல்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. சில எங்களது முஸ்லிம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு யூத கலாச்சாரத்தினை அவர்கள் பின்பற்றுவதற்கான ஆசை வார்த்தைகள் ... Read More

இலங்கை போக்குவரத்து சபையில் விரைவில் பெண் சாரதிகள்

Nishanthan Subramaniyam- September 17, 2025

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பொது போக்குவரத்து சேவையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) ... Read More

இலங்கை – இந்தியா உறவை எவராலும் பிரிக்க முடியாது – நளிந்த ஜயதிஸ்ஸ

Nishanthan Subramaniyam- September 17, 2025

“இந்திய – இலங்கை உறவு பல நூற்றாண்டுகளாக பேணப்பட்டு வருகின்றது. அண்டை நாடுகளாகவும், ஒரு குடும்பமாகவும் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த உறவை எவராலும் பிரிக்க முடியாது” என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ... Read More

சில ஆங்கில சொற்களுக்கு தடை – வடகொரிய ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- September 16, 2025

மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகளை தங்கள் நாட்டினர் பயன்படுத்தக்கூடாது என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, ஹாம்பர்கர் (hamburger), ஐஸ்க்ரீம் (ice cream), கரோக்கி (karoke) ... Read More

மட்டக்களப்பின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ்.அருள்ராஜ்

Nishanthan Subramaniyam- September 16, 2025

மட்டக்களப்பு அரசாங்க அதிபராக ஜே.எஸ்.அருள்ராஜை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்பித்த முன்மொழிவுக்கு அமைய இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு ... Read More

தமிழின அழிப்பின் நிகழ்ச்சி நிரலை கச்சிதமாக முன்னெடுக்கும் ஆட்சியாளர்கள் – சபா குகதாஸ்

Nishanthan Subramaniyam- September 16, 2025

தென்னிலங்கையில் ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் பெரும் ஊழல்களை விட்டு சிறிய ஊழல்களை வைத்து எதிர்காலத்தில் தங்களின் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கக் கூடிய எதிர்த் தரப்புக்களை மக்கள் மத்தியில் ஊழல்வாதிகள், போதைப்பொருள் வியாபாரிகள், அதிகார ... Read More

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடர வேண்டும்

Nishanthan Subramaniyam- September 16, 2025

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு ... Read More

முத்து நகர் விவசாய காணிகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பு – களத்துக்குச் சென்ற சஜித்

Nishanthan Subramaniyam- September 16, 2025

உங்களது பிரதேசத்திற்கு வருகை தந்து இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை தொடர்பில் மேலும் பல விடயங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பிரேதசத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்க்கட்சித் ... Read More

ஐரோப்பாவுக்கு புடின் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- September 16, 2025

தங்கள் சொத்துக்களை அபகரிக்கும் எந்த ஐரோப்பிய நாட்டையும் பழி தீர்ப்போம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. ... Read More