Author: Nishanthan Subramaniyam
நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நீக்குங்கள் – ICJ கோரிக்கை
தற்போது நடைமுறையில் உள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நீக்குமாறு அல்லது சகல தரப்பினரதும் பங்கேற்புடன் சர்வதேச மனித உரிமைகள் சட்டக் கடப்பாடுகளுக்கு அமைவாக அச்சட்டத்தை திருத்தியமைக்குமாறு சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு (The International Commission ... Read More
Tan Tea தோட்டத் தொழிலாளர் விவகாரம் – தமிழக பிரதிநிதி, இ.தொ.கா. இடையில் கலந்துரையாடல்
இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை நேற்று கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, கடந்த காலங்களில் இந்தியாவில் ... Read More
பலஸ்தீனக் கொடியை உடையாக அணிந்த நெதர்லாந்து எம்.பி
காசாவில் நடந்த இனப்படுகொலையை தனது நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொள்ள மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்தர் ஓவர்ஹான்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள் பலஸ்தீனக் கொடியை அணிந்து வந்துள்ளார். பலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், ... Read More
ரணில் இன்று விசேட அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா இன்று நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க வின் தலைமையில் பத்தரமுல்லையில்உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு ... Read More
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த 86 வயது இவர், ஓய்வுநிலை அரச உத்தியோகத்தராவார். ... Read More
இந்திய நிதி அமைச்சரை சந்தித்த ஜீவன் தொண்டமான்
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்கள், இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் மதிப்பிற்குரிய நிர்மலா சீதாராமன் அம்மையார் அவர்களை நேற்று (19) சந்தித்து கலந்துரையாடினார். ... Read More
ரூ.20 மில்லியன் தங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை விமானப்படை அதிகாரி கைது
ரூ. 20 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுள்ள 550 கிராம் தங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை விமானப்படையில் 17 ஆண்டுகளாகப் ... Read More
10 ஆண்டுகளில் முதன்முறையாக ஜேர்மனியில் அகதிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி
10 ஆண்டுகளில் முதன்முறையாக ஜேர்மனியில் அகதிகள் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளதாக ஜேர்மன் அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், ஜேர்மனியில் வாழும் அகதிகள் எண்ணிக்கை சுமார் 50,000 குறைந்துள்ளது. 2024ஆம் ஆண்டின் ... Read More
இலங்கையில் வைரலாகும் வெள்ளக்கார தம்பதியின் புகைப்படம்
இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த சில மாதங்களாக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட மாத ஆரம்பத்தில் ... Read More
டிரம்பின் தீர்மானத்திற்கு தடை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அமெரிக்க அரசின் காவலில் உள்ள சில குவாத்தமாலா சிறுவர்களை நாடு கடத்துவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், சிறுவர்களின் சட்ட மற்றும் அரசியல் உரிமைகளை மீறியிருக்கலாம் என்ற அச்சத்தினால், நீதிபதி டிமொத்தி ... Read More
துனித் வெல்லாலகேவின் தந்தையின் மறைவுக்கு மகிந்த இரங்கல்
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் துனித் வெல்லாலகேவின் தந்தையின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரங்கல் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் துனித் வெல்லாலகேவின் தந்தையின் மறைவு ... Read More
மலேசியாவில் புதிய வகை கொவிட்-19 வைரஸ்
மலேசியாவில் கண்டறியப்பட்ட கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது கூறியுள்ளார். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 43,087 நோயாளிகளில் கிட்டத்தட்ட 8.2 வீதமானோர் எக்ஸ்எஃப்ஜி (XFG) ... Read More











