Author: Nishanthan Subramaniyam

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக முறைப்பாடு

Nishanthan Subramaniyam- September 25, 2025

கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ண சூப்பர் 4 போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான ஹாரிஸ் ரவூப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோரின் நடத்தைகள் தொடர்பாக இந்தியா சர்வதேச கிரிக்கெட் ... Read More

ஐ.நாவில் மூன்று முறை நாச வேலை : ட்ரம்ப் கொந்தளிப்பு

Nishanthan Subramaniyam- September 25, 2025

ஐ.நா.வருகையின் போது மூன்று முறை நாசவேலை நடந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். ‘ ஐ.நா.சபையில் ஒரு உண்மையான அவமானம் நடந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை நாசவேலை நடந்தது. முதலாவதாக உரையாற்ற ... Read More

தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

Nishanthan Subramaniyam- September 25, 2025

நாடாளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீடுக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள (19ஆம் அத்தியாயமான) தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. குறித்த மேற்பார்வைக் குழு ... Read More

காற்றாலை திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வலுப்பெறும்

Nishanthan Subramaniyam- September 25, 2025

“மன்னாரில் முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கு எதிரான போராட்டம் ஓயவில்லை. அது மேலும் வலுப்பெறும். ஏன் மக்கள் வெள்ளமாகக்கூட மாறும்.” இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை ... Read More

கொழும்பு தாமரை கோபுரத்தில் அறிமுகமாகும் Bungee Jumping

Nishanthan Subramaniyam- September 24, 2025

கொழும்பு தாமரை கோபுரத்தில் அடுத்த ஆண்டுக்குள் பங்கீ ஜம்பிங் (Bungee Jumping) திட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஷிரந்த பீரிஸ் அறிவித்தார். அத்துடன் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்தத் திட்டம் ... Read More

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் காப்பீடு தொகை அதிகரிப்ப

Nishanthan Subramaniyam- September 24, 2025

வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் இலங்கை தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீடு தொகை 2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஆணையாளர் கோசல விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இன்று (24) பணியகத்தில் நடைபெற்ற ... Read More

பலஸ்தினத்தின தனி நாட்டுக்கு உலகளாவிய ரீதியில் ஆதரவு

Nishanthan Subramaniyam- September 24, 2025

பலஸ்தீனத்திற்கு உலகளவில் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 145 க்கும் மேற்பட்ட நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான உறுதியை வெளிப்படுத்தியுள்ளன. பலஸ்தீன் தேசிய கவுன்சில் (PNC) 1988 ஆம் ஆண்டு தனிநாட்டு அறிவிப்பு ... Read More

ட்ரம்பை சந்தித்த ஜனாதிபதி அநுர குமார

Nishanthan Subramaniyam- September 24, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வின் போது இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார ... Read More

உடல் ரீதியான தண்டனைகளை மாணவர்களுக்கு வழங்க கூடாது – வெளியானது அதிரடி அறிவிப்பு – சரோஜா போல்ராஜ்

Nishanthan Subramaniyam- September 24, 2025

மாணவர்களை நல்வழிப்படுத்த உடல் ரீதியாக வழங்கப்படும் தண்டனைகள் பொருத்தமில்லை என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். பாடசாலையில் நடைமுறையிலுள்ள தண்டனையளிக்கும் முறையின் காரணமாக நல்ல ... Read More

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸின் அட்டூ ழியத்துக்கான வெகுமதி : ஐ.நாவில் ட்ரம்ப் சீற்றம்

Nishanthan Subramaniyam- September 24, 2025

” பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அட்டூழியங்களுக்கு கிடைக்கும் வெகுமதியாகும்.” – என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். உலகில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. ஈரான் அணு ஆயுதம் ... Read More

உள்ளூராட்சி மன்றங்களை அரசாங்கம் ஒப்பந்ததாரர்கள் போன்று நடாத்துவது கவலையளிக்கின்றது

Nishanthan Subramaniyam- September 24, 2025

“மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை இந்த அரசாங்கம் ஒப்பந்ததாரர்கள் போன்று நடாத்துவது கவலையளிக்கின்றது” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று (24) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ... Read More

ஈக்குவடோரில் சிறைச்சாலையில் கலவரம் – 14 பேர் பலி

Nishanthan Subramaniyam- September 24, 2025

ஈக்குவடோரில் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தல் 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஈகுவேடார் நாட்டில் குவயாகுவில் நகருக்கு தெற்கே துறைமுக நகரான மச்சலா என்ற நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இதில் அடைக்கப்பட்டு ... Read More