Author: Nishanthan Subramaniyam

ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள்

Nishanthan Subramaniyam- September 25, 2025

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் (Shehbaz Sharif) இடையேயான இருதரப்பு ... Read More

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை

Nishanthan Subramaniyam- September 25, 2025

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் (Anthony Albanese) இடையேயான இருதரப்பு ... Read More

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை

Nishanthan Subramaniyam- September 25, 2025

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லிபியத் தலைவர் கர்னல் முயம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஐந்து ... Read More

ஐ.நா. பொதுச் செயலாளரை இன்று சந்திக்கும் ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- September 25, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை நேரப்படி இன்று (25) இரவு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் ஜனாதிபதி ... Read More

அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ஈரான் மறுப்பு

Nishanthan Subramaniyam- September 25, 2025

அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடி பேச்சு நடத்தப்படாது என ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி அறிவித்துள்ளார். மேற்கு ஆசிய நாடான ஈரான், 2015ல் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளுடன் ஒரு ... Read More

யாழில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- September 25, 2025

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. குறித்த போராட்டம் யாழ் செம்மணியில் இன்று காலை ... Read More

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Nishanthan Subramaniyam- September 25, 2025

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இன்று (25) ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் பி பெரேரா நாடாளுமன்ற அமர்வில் இதனை தெரிவித்துள்ளார். Read More

இந்தியாவில் கைதான இலங்கை பொலிஸ் அதிகாரி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Nishanthan Subramaniyam- September 25, 2025

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த 35 வயதுடைய பொலிஸ் அதிகாரி கடந்த  5.9.2020 ஆம் ... Read More

முப்படைகளுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு

Nishanthan Subramaniyam- September 25, 2025

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பைப் பேணுவதற்காக முப்படையினரை அழைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இன்று (09.25.2025) நாடாளுமன்றத்தில் இந்த ... Read More

இலங்கையில் நேற்று அதிரடி சோதனை – 1000 பேர் வரை கைது

Nishanthan Subramaniyam- September 25, 2025

நாடு முழுவதும் நேற்று (24)  நடத்தப்பட்ட சிறப்பு பொலிஸ் நடவடிக்கையின் விளைவாக குற்றவியல், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 1,006 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பாரிய சோதனையில் ... Read More

காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதல் திடக்கழிவு மறுசுழற்சி மையம்

Nishanthan Subramaniyam- September 25, 2025

இலங்கையின் முதல் திடக்கழிவு மறுசுழற்சி மையம் காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ளது. ‘clean srilanka’ திட்டத்தின் கீழ் முதல் திடக்கழிவு மறுசுழற்சி மையம் இலங்கையின் கிழக்கு கடற்கரையில் உள்ள காத்தான்குடியில் நிறுவப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த திட்டத்தை பொது ... Read More

உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தெரிவு

Nishanthan Subramaniyam- September 25, 2025

பிரிட்டிஷ் பயண இதழான 'டைம் அவுட்' வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெப்பமண்டல காலநிலை, பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு ஆகியவை ... Read More