Author: Nishanthan Subramaniyam
சஷீந்திர ராஜபக்ஷவுகடகு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கொழும்பு ... Read More
“கரூர் சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலின் வீடியோவால் தான் சந்தேகமே” – காரணம் அடுக்கும் பழனிசாமி
‘கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு துயரத்தில் எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோதான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது’ என முதல்வர் ஸ்டாலின் மீது அதிமுக பொதுச் ... Read More
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் 41 பேர் மரணிக்க யார் காரணம்?
தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த சம்பவத்தை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம். தமிழ் மக்கள் மாத்திரமல்ல. சினிமா மோகம் கொண்ட எந்தவொரு இனமாக இருந்தாலும் ... Read More
திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிப்பு – டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரியை விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து ... Read More
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட வேண்டும்
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் சவேந்திர சில்வா போன்றோரை கைது செய்து விசாரணை மேற்கொள்வதனூடாக இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர வேண்டும் என அடக்கு ... Read More
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராக பொறுப்பேற்குமாறு செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராக பொறுப்பேற்குமாறு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தால் செந்தில் தொண்டமானுக்கு அனுப்பி ... Read More
பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு
பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி நாளை (30) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன் செயலாளர், சிரேஸ்ட ... Read More
ஜப்பான் பிரதமர் – இலங்கை ஜனாதிபதி சந்திப்பு
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது. ஜப்பானுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை ... Read More
மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயார்
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்து மாகாணசபைத் தேர்தலை எதிர்கொண்டால் முதல்வர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ... Read More
‘திமுகவும், நடிகர் விஜய்யும், சீமானும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது’ – பாஜக
திமுகவுடன் இணைந்து நடிகர் விஜய் நடத்தும் இந்த நாடக அரசியலை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். திமுகவும் நடிகர் விஜய்யும், சீமானும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என தமிழக ... Read More
நீதியே நிலைமாறுகால நீதியின் அடிப்படை – இலங்கையின் ஆளும், எதிர் தரப்புகளுக்கு வழங்கப்பட்ட செய்தி
நிலைமாறுகால நீதியின் அடிப்படை நீதியே எனவும், நீதி நிலைநாட்டப்படாமல் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது சாத்தியமில்லை எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியப் பொறுப்பதிகாரி ரொரி மன்கோவன் இலங்கையின் ஆளும் ... Read More
அநுரவின் உரைக்கு தமிழ்த் தலைவர்கள் எதிர்ப்பு
தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் எனக்கூறி ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி, இப்போது ஐ.நா பொதுச்சபை உள்ளிட்ட சர்வதேச களங்களில் நாட்டில் இனப்பிரச்சினை இல்லை என்ற தோரணையில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருவது குறித்து தமிழ்த் தேசிய கட்சிகளின் ... Read More












