Author: Nishanthan Subramaniyam
இலங்கை தேயிலை கின்னஸ் உலக சாதனை விருதினை பெற்றதையே, நோபல் பரிசு கிடைக்கப்பெற்றதாக தவறுதலாக கூறினேன்!
இலங்கைக்கு நோபல் பரிசு கிடைக்கப்பெற்றதாக அண்மையில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்திருந்தார். அமைச்சர் ஹந்துனெத்தி தவறுதலாக இவ்வாறு கூறியதாக அவரது அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. கின்னஸ் உலக சாதனை விருதினையே அவர் இவ்வாறு மாறி ... Read More
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் ; விமல் வீரவன்ச
யாழ். மாவட்ட பாரைளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு கோரியுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் விமல் வீரவன்ச, நாட்டின் பொது பிரச்சினையை பேசுபவர் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்று பார்க்க ... Read More
நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (30) காலை டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவர் யொஹெய் சசகாவாவைச் சந்தித்து ... Read More
ஆயுதங்களை ஒப்படையுங்கள்: ஹமாஸ் அமைப்புக்கு ஆஸ்திரேலியா அழைப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போரை நிறுத்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் முன்வைக்கப்பட்டுள்ள 21 அம்ச அமைதித் திட்டத்தை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது. மேற்படி திட்டத்தை ஆதரித்து பிரதமர் அந்தோனி அல்பானீஸியால் ... Read More
ஆங்கிலேயரின் கலாசாரத்தை நாகரீகமாக கருதியதால் தமிழ் கலாசாரம் அழிவுகளை சந்தித்தது – செந்தில் தொண்டமான்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு மலேசியாவில் கோலாலம்பூரில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் தமிழ் கலாசாரம் குறித்து செந்தில் தொண்டமான் உரையாற்றினார். அம்மா, அப்பா ... Read More
காணாமல் போனோர் அலுவலகத்தின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்
காணாமல் போனோர் அலுவலகத்தின் உறுப்பினர் பதவிக்கான நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பப் படிவம் இலங்கை நாடாளுமன்றத்தின் வலைத்தளமான www.parliament.lk இல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஒக்டோபர் 14 ஆம் திகதி அல்லது அதற்கு ... Read More
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 10 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் குவெட்டாவில் எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குவெட்டாவில் உள்ள சர்கூன் சாலையில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர். குண்டுவெடிப்பை தொடர்ந்து குவெட்டா பகுதியில் ... Read More
மன்னாரில் மாற்று வலுசக்திக்காக மக்களைப் பணயம் வைக்கலாமா?
மன்னார் தீவுப்பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களினால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதுடன் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்களும், சூழலியலாளர்களும், உளவியல் அறிஞர்களும் கருத்து தெரிவிக்கின்ற நிலையில் அரசாங்கம் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு ... Read More
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் – இன்றுமுதல் இலகுவான நடைமுறை
ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. ... Read More
இலங்கையின் மிக வயதான மனிதர் குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கையின் மிக வயதான நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். காலி மாவட்டத்தின் கரந்தெனியாவைச் சேர்ந்த பொல்லந்த ஹகுரு மெனியல் (வயது 110) என்பர் இலங்கையின் மிக வயதான மனிதராக தேசிய முதியோர் செயலகத்தால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ... Read More
இந்தியாவில் சிக்கிய மூன்று இலங்கை குற்றவாளிகள்
குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய ஊடகங்கள் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், மூன்று இலங்கையர்களும் பெங்களூருவில் உள்ள தேவனஹள்ளி (Devanahalli) அருகே உள்ள ஒரு ... Read More
ஆப்கானிஸ்தானில் இணைய சேவைகள் முடக்கம்
நாடு தழுவிய தகவல் தொடர்புகளை நிறுத்தவும், ஆப்கானிஸ்தான் முழுவதும் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை துண்டிக்கவும் தலிபான் அரசாங்கம் உத்தரவிட்டது. திங்களன்று, இணைப்பு சாதாரண மட்டங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே சரிந்தது என்று உலகளாவிய ... Read More












