Author: Nishanthan Subramaniyam
வெலிகம துப்பாக்கிச் சூடு; தேசபந்துவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (10) ... Read More
‘1990’ அம்புலன்ஸ் சேவைக்கு புதிய நிறம் – எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு
1990 - சுகப்படுத்தும் அம்புலன்ஸ் சேவையின் நிறத்தை தேசிய மக்கள் சக்தி கட்சியின் நிறத்தை போல மாற்றியதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் நேற்றைய (09.10.2025) ... Read More
ஜெனிவா விவகாரத்தை வைத்து ஒருபோதும் அரசியல் செய்யோம்
ஜெனிவா விவகாரத்தை வைத்து ஒருபோதும் அரசியல் செய்யப்போவதில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும், அங்கு மேற்கொள்ளப்படும் தீர்மானங்களும் அரசியல் இருப்புக்காகவே கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ... Read More
இவ்வாறு போனால் 2028 ஆம் ஆண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த முடியாது
“இவ்வாறு போனால், 2028 ஆம் ஆண்டுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது பெரும் சவாலாக அமையும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று ... Read More
ஜெனிவா தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை தொடர்பில் சபையில் விவாதம் நடத்துவதற்கு ஆளுங்கட்சி இணங்கியுள்ளது. நாடாளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான ... Read More
கொழும்பில் நவம்பரில் ஆசிய பசிபிக் ஊடக ஒன்றுகூடல்
ஆசிய, பசிபிக் (ABU) ஊடகங்கள் எதிர்வரும் நவம்பர் 25- ஆம், 27 ஆம் திகதிகளில் கொழும்பில் ஒன்றுகூடவுள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் 200 பேர் 35 நாடுகளில் இருந்து பங்கு ... Read More
மலையக அதிகார சபை வலுப்படுத்தப்படும் – இராமலிங்கம் சந்திரசேகர்
மலையக அபிவிருத்தி அதிகார சபை இல்லாதொழிக்கப்படாதென்றும் அது தொடர்பில் அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த அதிகார சபையை விரிவாக்கம் செய்து முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் ... Read More
ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் : தயான் ஜயதிலக எழுப்பியுள்ள கேள்வி
இலங்கைக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு தீர்மானத்திற்கு எதிராக மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதி வெற்றிகரமாக ஒரு தர்க்கரீதியான வாதத்தை முன்வைத்ததாக கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். இருப்பினும், தீர்மானத்திற்கு எதிரான வலுவான ... Read More
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி – நிசாம் காரியப்பர் கூறுவதென்ன?
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்ன கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் ... Read More
151 வது உலக அஞ்சல் தின நிகழ்வு பதுளையில் நடைபெற்றது
தற்போதைய அரசாங்கம் அஞ்சல் சேவையில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கி வருவதாகவும், 152வது அஞ்சல் தினத்தை அதன் இலக்குகளை அடைந்த அஞ்சல் தினமாகக் கொண்டாட வேண்டும் என்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் இதன்போது தெரிவித்தார். ... Read More
இலங்கை பாராளுமன்றத்தில் நவராத்திரி விழா
இலங்கையின் பல் மத சகவாழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நவராத்திரி விழா பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் இன்று (09) பாராளுமன்றத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, அமைச்சர்கள், ... Read More
மனித உரிமைகள் பேரவை தேவையற்ற அரங்கு – கட்சி அரசியலுக்கு அப்பால் இணைந்து செயல்பட தயார் ; கஜேந்திரகுமார்
தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதியை கிடப்பில் வைத்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தேவையற்ற அரங்கு எனவும் அதனை தாண்டி கட்சி அரசியலுக்கு அப்பால் செயற்படுபவர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More












