Author: Nishanthan Subramaniyam

காசா அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

Nishanthan Subramaniyam- October 14, 2025

எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது. முன்னதாக, ஹமாஸ் குழுவின் பிடியில் இருந்த 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல ... Read More

சம்பள உயர்வு – பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- October 13, 2025

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரச ... Read More

வெளியுறவுக் கொள்கையில் அரசாங்கத்திற்குள் முரண்பாடு

Nishanthan Subramaniyam- October 13, 2025

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான கொள்கை முரண்பாடுகள் தற்போது அரசாங்கத்திற்குள்ளேயே ஒரு தீவிரமான உள்நாட்டுப் போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தில் உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள கொள்கை ரீதியான முரண்பாடுகள் வெளியுறவுக் கொள்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன என்று கூறப்படுகின்றது. ... Read More

பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியினால் பாகிஸ்தானில் நீண்டகால பொருளாதார தேக்கநிலை ஏற்படும் அபாயம்

Nishanthan Subramaniyam- October 13, 2025

பாகிஸ்தான் நீண்டகால பொருளாதார தேக்க நிலைக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர் அசாத் அலி ஷா எச்சரித்துள்ளார். உலக வங்கியின் அண்மைய 2025-26 நிதியாண்டு அறிக்கையில் வெறும் 2.6% வளர்ச்சியை மட்டுமே கணித்துள்ளது. ... Read More

“காணி” என்ற மணமகள்,“வீடு” என்ற மணமகன் இல்லாத காணி-வீட்டு உரிமை கல்யாணம்

Nishanthan Subramaniyam- October 13, 2025

வீடு கட்டும் காணி அடையாள படுத்தவில்லை. காணியில் அடிக்கல் நாட்டு விழா, நடத்த வில்லை. புது வீடு கட்டி, புதுமனை புகு விழா, நடத்த வில்லை. கட்டி முடிக்க பட்ட வீடுகளுக்கு, நீர், மின்சாரம், ... Read More

10 பேர்ச்சஸ் காணிரை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவும்

Nishanthan Subramaniyam- October 13, 2025

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ... Read More

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ் – உயிரிழந்தோரின் சடலங்களை பின்னர் ஒப்படைப்பதாக தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- October 13, 2025

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 240 இற்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். ... Read More

ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்

Nishanthan Subramaniyam- October 11, 2025

உத்தர பிரதேசத்​தில் பாஜக ஆட்சி அமைந்​தது முதல் ஒவ்​வொரு தீபாவளி பண்​டிகைக்​கும் அயோத்​தி​யில் லட்​சக் கணக்​கில் அகல் விளக்​கு​கள் ஏற்​றப்​படு​கின்​றன. இது உலக சாதனை​யாகப் பதி​வாகி வரு​கிறது. அந்த வகை​யில், தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு ... Read More

‘தொட்டலங்க கண்ணா’வுக்கு ஆயுள் தண்டனை

Nishanthan Subramaniyam- October 11, 2025

39 கிராம் ஹெரோயின் வைத்திருந்து கடத்தியதற்காக "தொட்டலங்க கண்ணா" என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று (10) அவரைக் கைது செய்து உடனடியாக தண்டனையை நிறைவேற்றுமாறு பொலிஸ்மா ... Read More

கிழக்கு மாகாணத்தின் சிறந்த முதியோர் சங்கமாக காரைதீவு கண்ணகி முதியோர் சங்கம் தெரிவு

Nishanthan Subramaniyam- October 11, 2025

கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களம் நடாத்திய சர்வதேச முதியோர் தின விழாவில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் சிறந்த முதியோர் சங்கமாக காரைதீவு கண்ணகி முதியோர் சங்கம் தெரிவு செய்யப்பட்டு விருது ... Read More

கொள்கலன் விவகாரத்துக்கும் அமைச்சரவை மாற்றத்துக்கும் தொடர்பில்லை

Nishanthan Subramaniyam- October 11, 2025

கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொள்கலன்களை சோதனையின்றி விடுவிக்கப்பட்ட விவகாரத்தை அடுத்தே அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைச்சு பறிக்கப்பட்டதாக கூறப்படுவதை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அரசாங்கம் தனது இலக்குகளை விரைவாக அடையும் ... Read More

மின்சார கட்டணம் குறித்து ஆணைக்குழுவின் இறுதி தீர்மானம்

Nishanthan Subramaniyam- October 11, 2025

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை 6.8% உயர்த்த இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக ... Read More