Author: Nishanthan Subramaniyam
சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 76 இந்தோனேசிய பிரஜைகள் கைது
நீர்கொழும்பு, போருதொட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 76 இந்தோனேசிய பிரஜைகள் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், ... Read More
நாட்டின் சட்டம் சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட ஆசைகளின் பிடிக்குள் சிக்கியுள்ளது
நாட்டில் சட்டம் தற்போது சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட ஆசைகளின் பிடிக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது. கபில சந்திரசேனவிடம் கட்டாயப்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதைப் போன்று, எதிர்காலத்தில் எந்தவொரு பிரஜையும் விசாரணையாளரின் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டு ... Read More
செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரலில் ஆரம்பம்
செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1999ஆம் ... Read More
நேட்டோ நாடுகள் கோழைகள் – அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் கடும் விமர்சனம்
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு உதவாத நேட்டோ கூட்டாளிகளை 'கோழைகள்' என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். "அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி" என்றும் டிரம்ப் தனது 'ட்ரூத்' சமூக ... Read More
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் பிரித்தானியா மிகவும் தாமதமாக முடிவெடுத்துள்ளது – அமெரிக்க ஜனாதிபதி அதிருப்தி
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் பிரித்தானியாவின் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு பிரதமர் கியெர் ஸ்டார்மர் அனுமதி அளித்துள்ள நிலையில், பிரித்தானியா மிகவும் தாமதமாக முடிவெடுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாட்ல் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். பிரித்தானியாவின் தளங்களை ... Read More
அமெரிக்காவுக்கு ஆயுத ஏற்றுமதி தடையை விதித்தது சுவிட்சர்லாந்து
ஈரானுடன் போரிடும் அமெரிக்காவுக்கு ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக சுவிட்சர்லாந்து அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் நடுநிலை கொள்கையின் படி, ஆயுத மோதலில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு, மோதல் முடியும் வரை ஆயுத ... Read More
அமெரிக்காவின் போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இலங்கை: நடந்தது என்ன?
இலங்கை, அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தில் தமது போர் விமானங்களை தரையிறக்குவதற்கு அமெரிக்கா அனுமதி கோரி இருந்தாலும் அதற்கு இடமளிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அதற்குரிய நியாயப்பூர்வமான காரணங்களையும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ... Read More
உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் காரணமாக உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானுடனான இஸ்ரேல்–அமெரிக்க போர் நீண்ட காலம் ... Read More
1980களில் பெரும் வரவேற்பைப் பெற்ற The Wonder Stuff இசைக்குழு பிரித்தானியாவில் மீண்டும் சுற்றுப்பயணம்
1980களில் பெரும் வரவேற்பைப் பெற்ற The Wonder Stuff இசைக்குழு, தனது 40வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மீண்டும் இசை சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சுற்றுப்பயணம், பிரித்தானியாவின் பல முக்கிய நகரங்களை உள்ளடக்கி ... Read More
சிதைக்கப்படுகிறது ஈரான்: போர் விரைவில் முடிவுக்கு வரும்
“ஈரானால் இனி யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கவோ முடியாது. போரில் நாம் வெற்றி பெறுகிறோம், ஈரான் சிதைக்கப்படுகிறது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய நெதன்யாகு, ... Read More
உலகின் முதன்மை போர் விமானத்தை தாக்கியதா ஈரான்?
ஈரான்மீதான தாக்குதலில் பங்கேற்றிருந்த அமெரிக்காவின் F-35 போர் விமானம் அவசர நிலையைச் சந்தித்து, மத்திய கிழக்கிலுள்ள தளமொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன விமானம் ஈரானிய படைகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது ... Read More
மின்சார வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிறது
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ... Read More











