Author: Mano Shangar
குழந்தை பெறுவதை ஊக்குவிக்க சீனா!! வரி விலக்கும் அறிவிப்பு
சீனா தனது பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல வரி சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளது. இன்று ஜனவரி முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆணுறைகள் போன்ற கருத்தடை பொருட்கள் இப்போது 13 ... Read More
பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஒரு மக்கள் நல ... Read More
ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
நமது மக்களிடையே உள்ள மனிதநேயப் பண்பானது எந்த பேரழிவினாலும் பறிக்க முடியாத ஒரு சிறந்த குணம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ... Read More
கிளிநொச்சியில் டிப்பர் வானகம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிஸார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பியோடியுள்ளது. சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை பொலிஸார் ... Read More
தையிட்டி விகாரை விவகாரம் – காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்
தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று காலை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், தையிட்டி ... Read More
கல்விச் சீர்திருத்தங்களை சீர்குலைக்க சதி? ஆறாம் வகுப்பு பாடப்புத்தக விவகாரத்தில் சி.ஐ.டி விசாரணை
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத் தொகுதியில் (Module), உள்ளடக்கப்படக்கூடாத இணையதளப் பெயர் ஒன்று அச்சிடப்பட்டுள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ அவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ... Read More
கோமா நிலைக்குச் சென்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்!
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளைக் காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் ... Read More
யாழில் மாட்டு இறைச்சியை நூதனமாக கொண்டுச் சென்றவர் கைது!
சட்டவிதோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு மீன் கொண்டு செல்லும் பெட்டியில் மறைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் வேலணை அராலிச் சந்திப் பகுதியில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் ... Read More
டி20 போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை!
டி20 போட்டிகளில் வீரர் ஒருவர் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். பூட்டான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சோனம் யேஷி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை ... Read More
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம்!
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா ஜப்பானை விஞ்சியுள்ளதாக இந்திய அரசாங்கம் நேற்று (30) அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 4.18 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள இந்தியாவின் பொருளாதாரம், 2030 ஆம் ... Read More
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விரைவில் கைது? ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிப்பு
லங்கா சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், முன்னாள் ... Read More
நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி மீது துப்பாக்கிச் சூடு!
நாகொட போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (31) காலை சிறைச்சாலை கைதி ஒருவரை குறிவைத்து ... Read More












