Author: Mano Shangar
வெள்ளத்தின் போது நீதிமன்றில் மோட்டார் சைக்கிள்களைத் திருடிய நால்வர் கைது
கண்டி நீதிமன்ற வளாகம் அண்மையில் வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு அதி திறண் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டி பொலிஸார் ... Read More
மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி 8,000 பேர் அழைப்பு
கடந்த ஆண்டு இறுதிக்குள், மன மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எட்டாயிரம் பேர் அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தை தொடர்புகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மனநல நிறுவனத்தின் சிறப்பு மனநல வைத்தியர் புஷ்பா ரணசிங்க ... Read More
கொந்தெனிய பகுதியில் மூவர் படுகொலை!
மாவெனெல்ல - கொந்தெனிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும், ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ... Read More
கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றின் வேகம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கையின் கிழக்கே குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் உருவாகுவதால், காலி முதல் கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை வரையிலான கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் மட்டக்களப்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாகக் ... Read More
நவகமுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு
நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான புதுப்பித்த தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதன்படி, இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இந்த சம்பவதம் இடம்பெற்றிருக்கலாம் ... Read More
இலங்கைக்கு 22 நாடுகளிடமிருந்து மனிதாபிமான உதவிகள்
டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கை 22 நாடுகளிடமிருந்தும் உலக உணவுத் திட்டத்திடமிருந்தும் மனிதாபிமான உதவிகளைப் பெற்றுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்ற வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழுவின் ஆறாவது கூட்டத்தில் ... Read More
டி20 உலகக் கிண்ணம் – தற்காலிக அணியை அறிவித்தது அவுஸ்திரேலியா
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்காக மிட்செல் மார்ஷ் தலைமையிலான தற்காலிக அணியை அவுஸ்திரேலியா இன்று (1) அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அணியில் பல வீரர்கள் காயமடைந்துள்ளதால், தற்காலிக அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காயங்களிலிருந்து மீண்டு ... Read More
இலங்கையில் ஒன்லைன் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டில் இலங்கை கணினி அவசர பிரிவில் 12650க்கும் மேற்பட்ட ஒன்லைன் துன்புறுத்தல் மற்றும் மோசடிகள் குறித்து முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (இலங்கை CERT) வெளியிட்டுள்ள ... Read More
யாழில் சத்திய பிரமாணத்துடன் அரசகரும பணிகள் ஆரம்பம்
2026ஆம் ஆண்டின் முதல் நாள் அரசகரும பணிகள் இன்றைய தினம் (1) சத்திய பிரமாணத்துடன் ஆரம்பமானது. யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் காலை மங்கள விளக்கு ஏற்றலை தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு சத்யபிரமாணம் செய்துகொள்ளப்பட்டு பணிகள் ... Read More
சுவிட்சர்லாந்தில் நடந்த வெடிப்பு சம்பவம் – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
புத்தாண்டின் முதல் நாளில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்பைன் ஸ்கை சொகுசு ரிசார்ட்டில் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்திருக்காம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டு பொலிஸார், ... Read More
கிளரண்டன் ஐயப்பன் ஆலயத்தில் 18ம் படி கருப்பண சுவாமி தரிசனம்
கிளரண்டன் கீழ் பிரிவில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் கருப்பண சுவாமி சிறப்பு பூஜை நேற்று இரவு (31) 8.00 மணி முதல் இரவு 12 மணிவரை நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு கருப்பண ... Read More
குழந்தை பெறுவதை ஊக்குவிக்க சீனா!! வரி விலக்கும் அறிவிப்பு
சீனா தனது பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல வரி சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளது. இன்று ஜனவரி முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆணுறைகள் போன்ற கருத்தடை பொருட்கள் இப்போது 13 ... Read More












