Author: Mano Shangar

போர் ஏற்பட்டால் குடிமக்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – நோர்வே இராணுவம் அறிவிப்பு

Mano Shangar- January 21, 2026

ரஷ்யாவுடன் போர் ஏற்பட்டால் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஐரோப்பிய நாடான நோர்வே தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. போர் ஏற்பட்டால், குடிமக்களின் வாகனங்கள், படகுகள் போன்றவை ராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் என்று ... Read More

மாலைத்தீவில் விமான நிலையத்தில் சண்டையிட்ட இலங்கையர்களுக்கு விளக்கமறியல்

Mano Shangar- January 21, 2026

மாலைத்தீவில் உள்ள வேலானா சர்வதேச விமான நிலையத்தில் (VIA) நடந்ததாகக் கூறப்படும் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் ஜனவரி ... Read More

யாழ்ப்பாணம் – கொடிகாமம் கொலை வழக்கு! இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

Mano Shangar- January 21, 2026

கொடிகாமம், மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் நேற்று (20) தீர்ப்பளித்தார். கடந்த ... Read More

இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது

Mano Shangar- January 20, 2026

இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளதாக தேசிய சுகாதார சேவை தரவுகள் தெரிவிக்கின்றன. 2022 ஆம் ஆண்டில் சுமார் 64,425 ஆண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் ... Read More

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை

Mano Shangar- January 20, 2026

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடையை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்களுக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்த பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 60க்கும் மேற்பட்ட ... Read More

அமெரிக்க அச்சுறுத்தலால் ஆர்க்டிக் பிராந்தியத்தில் பதற்றம் ; கிரீன்லாந்தில் டேனிஷ் படைகள் களமிறக்கம்

Mano Shangar- January 20, 2026

அமெரிக்காவின் கடுமையாக அச்சுறுத்தலை தொடர்ந்து டென்மார்க் கிரீன்லாந்திற்கு கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது. திங்கட்கிழமை மாலை மேற்கு கிரீன்லாந்தில் உள்ள காங்கர்லுசுவாக்கில் டேனிஷ் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைவர் பீட்டர் போய்சன் உறுதிப்படுத்தியுள்ளார். டேனிஷ் துருப்புக்கள் ... Read More

தொடர்ந்து நான்காவது ஆண்டாக முரண்பாடு – தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் மோதல்

Mano Shangar- January 20, 2026

தமிழக சட்ட சபை இன்று கூடிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை புறக்கணித்து சபையில் இருந்து வெளியேறியுள்ளார். 2026ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டத்தில் பங்கேற்று ... Read More

அமெரிக்காவின் புதிய வரிகளால் பிரித்தானியா மந்தநிலையில் தள்ளப்படும் – பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை

Mano Shangar- January 20, 2026

கிரீன்லாந்தை பாதுகாக்க விரும்பும் நாடுகளின் இறக்குமதிகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதித்தால் பிரித்தானியா மந்தநிலையில் தள்ளப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். பெப்ரவரி முதலாம் திகதி முதல் இங்கிலாந்து, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ... Read More

புத்தர் சிலை விவகாரம்! தேரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்

Mano Shangar- January 19, 2026

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும் ... Read More

சதம் அடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

Mano Shangar- January 19, 2026

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி தனது 54வது ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளார். இந்தூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். 91 ... Read More

கொழும்பில் பணிப் பெண்ணை நிர்வாணமாக காணொளி பதிவு செய்த தொழிலதிபர் கைது

Mano Shangar- January 19, 2026

கொழும்பு - பொரள்ளையில் பெண் ஒருவர் நிர்வாணமாக இருப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பிரபல தொழிலதிபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சமீப நாட்களில் இந்த காணொளி பரவியதைத் ... Read More

வவுனியாவில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

Mano Shangar- January 19, 2026

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிஸார் இன்று (19.01) தெரிவித்தனர். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று (18.01) ... Read More