Author: Mano Shangar

கனடாவில் நீடிக்கும் அரசியல் கொந்தளிப்பு – தலைமை பதவி போட்டியில் இருந்து அனிதா விலகல்

Mano Shangar- January 12, 2025

கனடாவில் அரசியல் கொந்தளிப்பு நீடித்துள்ள நிலையில், லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அந்த கட்சியின் முக்கிய உறுப்பினரும், அமைச்சருமான அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் ... Read More

தலைமைப் பதவியில் ரோஹித் நீடிப்பாரா?

Mano Shangar- January 12, 2025

இந்த ஆண்டு இறுதியில் பகுதியில் இடம்பெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தலைவராக செயற்பட ரோஹித் சர்மா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் அடுத்த தலைவர் யார் ... Read More

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற இளைஞர்

Mano Shangar- January 12, 2025

பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வானில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளன்ளது. இரண்டு இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு ... Read More

சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர – ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட முடிவு

Mano Shangar- January 12, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது முதலீடு, மின் துறை, மீன்பிடித்துறை மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக, ... Read More

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் பாடசாலைகளில் ஐந்து ஆண்டுகால விசேட உணவுத்திட்டம் – முக்கிய பரிந்துரை

Mano Shangar- January 12, 2025

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தில் 100 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் புதிய முயற்சியை வரவேற்கும் அதேவேளையில், சமூக சேவைகளுக்கு அடுத்த படியாக பாடசாலைகளில் உணவுத்திட்டத்தை இணைக்க வேண்டும் என்று முன்னாள் ஐக்கியநாடுகள் உலக ... Read More

துமிந்த சில்வா தேசிய வைத்தியசாலையில் அனுமதி

Mano Shangar- January 12, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா திடீர் சுகவீனம் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை குறிப்பிட்டுள்ளார். துமிந்த ... Read More

இலங்கையை பெட்ரோலிய மையமாக மாற்ற திட்டம் – திருகோணமலைக்கு விரையும் தூது குழு

Mano Shangar- January 12, 2025

தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையை ஒரு பெட்ரோலிய மையமாக நிறுவுவதற்கான ஆரம்ப பணிகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த வாரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), சவுதி அரேபியா ... Read More

மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி 78,000 தொலைபேசி அழைப்புகள்

Mano Shangar- January 12, 2025

மனநலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கோரி, கடந்த ஆண்டு (2024) தேசிய மனநல நிறுவனத்திற்கு சுமார் எழுபத்தெட்டாயிரம் தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. வீட்டு வன்முறை, இணையக் குற்றம், பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள், ... Read More

மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு

Mano Shangar- January 12, 2025

சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஓஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதையில் இன்று (12) காலை மண்சரிவு ஏற்பட்டதால், பதுளை - கொழும்பு கோட்டை ரயில் ... Read More

போர் ஆதரங்களை அழிக்க சொந்த நாட்டு வீரர்களை கொலை செய்யும் ரஷ்யா – உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு

Mano Shangar- January 12, 2025

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், குர்ஸ்க் பகுதியில் இரண்டு வட கொரிய இராணுவ வீரர்களை உக்ரைனிய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சனிக்கிழமை தெரிவித்துள்ளார். ... Read More

அநுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சிறிதரன் எம்.பி – விமான நிலையத்தில் பழிவாங்கப்பட்டாரா?

Mano Shangar- January 12, 2025

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம்பெற்றிருந்த ... Read More

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

Mano Shangar- January 12, 2025

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் ... Read More