Author: Mano Shangar
இலங்கை மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஆரம்பம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்று முன்பு அந்த நாட்டு நேரப்படி மாலை 5.00 மணிக்கு மக்கள் மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. சீனாவிற்கு ... Read More
நாங்கள் டிரம்பைக் கொல்ல முயற்சிக்கவில்லை – ஈரான் ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய தான் ஒருபோதும் சதி செய்யவில்லை என்றும், அமெரிக்காவின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும் ஈரான் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ... Read More
இலங்கை வரும் அவுஸ்திரேலியா அணி – ஒருநாள் போட்டிகளில் திடீர் மாற்றம்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் திட்டமிடப்பட்டிருந்த ஒரேயொரு ஒருநாள் போட்டி இரண்டு ஒருநாள் போட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் ... Read More
கொழும்பு துறைமுக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி
இலங்கை துறைமுக அதிகாரசபையால் நடத்தப்படும் கொழும்பு துறைமுக ஊழியர்கள், சமையலறையில் இருந்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாகக் குற்றம் சாட்டுகின்றனர். கிழக்கு கொள்கலன் முனையத்தின் ஊழியர்கள், 12 ஆம் திகதி இரவு சமையலறையிலிருந்து பெறப்பட்ட ... Read More
வெலே சுதாவுக்கு கடூழிய சிறைத்தண்டனை – சொத்துகளை பிறமுதல் செய்யவும் உத்தரவு
போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் சமந்த குமார அல்லது வெலேசுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஹெராயின் கடத்தல் மூலம் ... Read More
அமானியன்ஸ் கிரிக்கெட் பியஸ்டாவின் சம்பியன் மகுடம் 2021 அணியின் வசம்
மிணுவான்கொடை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்கு இடையில் அமானியன்ஸ் கிரிக்கெட் பியஸ்டா -2025 தொடரின் சம்பியன் மகுடத்தினை 2021ஆம் ஆண்டு சாதாரன தர அணி தனதாக்கியது. நூற்றாண்டு கடந்த வரலாற்றினைக் ... Read More
ஓஸ்கார் விழா இரத்து செய்யப்படலாம் என தகவல்
ஓஸ்கார் வரலாற்றில் முதல் முறையாக, மதிப்புமிக்க விழா இரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தி சன் செய்தித்தாளின்படி, லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட பேரழிவு தரும் காட்டுத்தீ காரணமாக 2025ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் ... Read More
தொடர்ந்து மூன்றாவது முறையாக Good Choice விருதை வென்றது லைகா மொபைல்
லைகா மொபைல் நிறுவனத்திற்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “Good Choice” 2025 விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வெற்றிக்கொண்டதன் மூலம் லைகா மொபைல் தனது வாடிக்கையாளர்களுக்கு விதிவிலக்கான தரம் மற்றும் மதிப்பை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை ... Read More
கொழும்பில் பல பகுதிகளில் குடி நீர் துண்டிப்பு
கொழும்பின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, நாளை (16) மாலை 6:00 மணி முதல் நாளை ... Read More
டிசம்பர் மாதத்திற்கான ஐசிசி விருதை தனதாக்கினார் பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2024 டிசம்பர் மாதத்திற்கான ஐ.சி.சி சிறந்த வீரராக செய்யப்பட்டுள்ளார். சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து ... Read More
பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் கைது
கடந்த டிசம்பர் மூன்றாம் திகதி இராணுவச் சட்டப் பிரகடனம் செய்தமை தொடர்பில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பாதுகாப்பு ... Read More
தொடங்கொட பகுதியில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு
தொடங்கொட, வில்பத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் எனினும், இந்த சம்பவத்தில் ... Read More












