Author: Mano Shangar
ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஊழல் வழக்கில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. டாக்காவில் உள்ள புர்பச்சல் நியூ டவுன் அரசு திட்டத்தில் நிலங்களை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாக இந்த ... Read More
வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு
அனுராதபுரம், மாத்தளை சந்தி பகுதியில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் சாலையைக் கடக்க முயன்றபோது, மிஹிந்தலை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த ... Read More
‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும்?? மீண்டும் திமுகவை சீண்டிய விஜய்
‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆளும் திமுக கட்சியை சாடியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டு ஆண்டு நிறைவை ... Read More
சீனா மேலும் நான்கு மியான்மர் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்டது
மியான்மரில் மோசடி மையங்களை நடத்திய பிரபலமான வம்சங்களில் ஒன்றான பாய் குடும்ப மாஃபியாவைச் சேர்ந்த நான்கு பேரை சீனா தூக்கிலிட்டுள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தால் மோசடி, கொலை, ... Read More
நூலிழையில் விபத்தை தடுத்த சாரதி – குவியும் பாராட்டு
வலப்பனை அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பாரிய விபத்தை சந்திக்கவிருந்த நிலையில், சாரதியில் துணிச்சலான நடவடிக்கையினால் அந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நில்தண்டாஹினையில் இருந்து தெரிபஹா வரையிலான ராசிங்கொல்லவில் உள்ள ... Read More
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (02) அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம் பூமிக்குள் ... Read More
பாகிஸ்தானின் தீர்மானமும், ஐசிசி இன் இன் கவலையும்
2026 மார்ச் மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரில், இந்தியாவிற்கு எதிரான போட்டியை மாத்திரம் புறக்கணிப்பதற்கும் ஏனைய போட்டிகளில் விளையாடுவதற்கும் பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறிப்பாக, 2026 மார்ச் 15 ஆம் திகதி கொழும்பில் ... Read More
அரச வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (02) காலை முதல் தீவிரப்படுத்தப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ... Read More
இலங்கையர்களை குறித்து வெளிநாட்டில் இருந்து முன்னெடுக்கப்பட் மனித கடத்தல் நடவடிக்கை அம்பலம்!
மால்டாவில் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, வெளிநாட்டில் நடத்தும் ஒரு பெரிய அளவிலான மனித கடத்தல் நடவடிக்கை குறித்து தகவல் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்துள்ளது. “துபாய் சுத்தா” என்ற நபர் தனது ... Read More
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இலங்கை வருகின்றார்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நாட்டின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தை மறுஆய்வு செய்யவும், சமீபத்திய இயற்கை பேரழிவுகளைத் தொடர்ந்து ஒற்றுமையை ... Read More
இலங்கையில் நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் மரணம்!
இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் பதிவு செய்யப்படுதாகவும், நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் தரவுகள் இதனை தெரிவித்துள்ளன. பெப்ரவரி நான்காம் ... Read More
இலங்கையின் எரிசக்தி துறையில் கவனம் செலுத்தியுள்ளோம் – பதில் அமெரிக்க தூதர் அறிவிப்பு
இலங்கையின் எரிசக்தி துறையில் நிகழும் நேர்மறையான மாற்றங்களில் தனது நாடு கவனம் செலுத்தியுள்ளதாக பதில் அமெரிக்க தூதர் ஜெய்ன் ஹோவெல் தெரிவித்துள்ளார். மேலும், புதிய முதலீட்டு வாய்ப்புகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி ... Read More












