Author: Mano Shangar
உலகின் ‘முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கை இமாம்’ சுட்டுக் கொல்லப்பட்டார்
உலகின் முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கை இமாம் என்று அழைக்கப்படும் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ், தென்னாப்பிரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 57 வயதான அவர், கேப் டவுனில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பிற ஓரங்கட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக கருதப்படும் ... Read More
போலி திகதிகளை குறிப்பிட்டு ஜப்பானில் இருந்து வாகனங்கள் இறக்குமதி செய்ய திட்டம்
வாகன இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் கீழ், ஜனவரி 15, 2023 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட வேண்டும். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நிறுவனம், 2022ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ... Read More
சவுரவ் கங்குலி பயணித்த கார் விபத்தில் சிக்கியது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி பயணித்த கார் விபத்தில் சிக்கியது. வியாழக்கிழமை பர்தமானுக்குச் சென்று கொண்டிருந்தபோது துர்காபூர் விரைவுச் சாலையில் தண்டன்பூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்குலி ... Read More
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணை
நாடாளுமன்ற சிறப்புரிமை குழு, நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன மீதான முறைப்பாடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ... Read More
FBI இன் புதிய இயக்குநராக இந்தியர் நியமிப்பு
அமெரிக்க குற்றவியல் புலனாய்வு நிறுவனமான Federal Bureau of Investigation (FBI) இன் புதிய இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை (Kash Patel) நியமிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. படேலுக்கு ஆதரவாக ... Read More
வட மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
வட மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வியாழக்கிழமை (பெப்ரவரி 27) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் இந்து பக்தர்களின் மதப் பண்டிகையான மகா சிவராத்திரி, ... Read More
யாழ் . வரும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து மோசடியில் ஈடுபடும் பெண்
வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்து பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான திருநெல்வேலி, கல்வியங்காடு, ... Read More
பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நால்வரின் உடல்களை ஹமாஸ் இஸ்ரேலிடம் ஒப்படைத்தது
2023 ஒக்டோபர் ஏழாம் திகதி நடந்த தாக்குதலில் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இரண்டு இளைய கைதிகளான கிஃபிர் பிபாஸ் மற்றும் அவரது நான்கு வயது சகோதரர் ஏரியல் ஆகியோரின் உடல்களை வியாழக்கிழமை ஹமாஸ் ஒப்படைத்தது. இந்நிலையில், ... Read More
கணேமுல்ல சஞ்சீவவின் உடலை வாங்க உறவினர்கள் முன்வரவில்லை
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஐந்தாம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட "கணேமுல்ல சஞ்சீவ" என்றும் அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் உறவினர்கள் யாரும் அவரது உடலைப் பெற முன்வரவில்லை. ... Read More
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்தால் சபாநாயகரே பொறுப்பு – தயாசிறி எம்.பி
நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது கொலை செய்யப்பட்டால், அதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் ... Read More
1.5 மில்லியன் ரூபா ஒப்பந்தம் – கணேமுல்ல சஞ்சீவ கொலையில் நடந்தது என்ன?
கணேமுல்ல சஞ்சீவ என்பவர் 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்திற்காக புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மூலம் கொலையாளிக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து கொலையாளி 200,000 ரூபா ... Read More
தசுன் ஷானகவுக்கு 10 ஆயிரம் டொலர் அபராதம்
ஒப்பந்தக் கடமைகளை மீறியதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷானகவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை (SLC) 10,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது. தசுன் ஷானக கடந்த இரண்டாம் திகதி (பெப்ரவரி ... Read More












