Author: Mano Shangar

வெளிநாடுகளில் செயல்படும் தேடப்படும் குற்றவாளிகள் – நாடு கடத்த தயாராகும் அதிகாரிகள்

Mano Shangar- February 26, 2025

அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடு மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு மத்தியில், வெளிநாடுகளில் செயல்படும் தேடப்படும் குற்றவாளிகளை, குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். ... Read More

E-8 விசா பிரிவின் கீழ் தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

Mano Shangar- February 25, 2025

தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLEB) மட்டுமே இந்த வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று பணியகத்தின் தலைவர் கோசல ... Read More

ரணிலால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் – ராஜித சேனாரத்ன

Mano Shangar- February 25, 2025

அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், புதிய அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் நடந்த சம்பவங்களால் வருத்தமடைந்துள்ளனர் எனவும் அவர் ... Read More

நிதியை முறையாகப் பயன்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் – ஜனாதிபதி வலியுறுத்து

Mano Shangar- February 25, 2025

வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்படும் நிதியை உரிய பணிகளுக்கு திறம்படவும் நியாயமாகவும் பயன்படுத்துவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். வரையறுக்கப்பட்ட நிதி கட்டமைப்பிற்குள் கூட, இந்த ஆண்டு வரவுசெலவுத் ... Read More

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

Mano Shangar- February 25, 2025

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை மறுநாள் (27) சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வடக்கு மற்றும் ... Read More

நாமல் ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் – டி.வி. சானக குற்றச்சாட்டு

Mano Shangar- February 25, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ... Read More

பிரித்தானியாவில் ஏப்ரல் மாதத்திலிருந்து எரிசக்தி விலை உயர்வு

Mano Shangar- February 25, 2025

எரிவாயு மற்றும் மின்சார சந்தைகள் அலுவலகத்தின் புதிய உச்சவரம்பின் கீழ், பிரித்தானியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் உள்நாட்டு எரிசக்தி விலைகள் 6.4 வீதம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களின் நிதியில் எதிர்பார்த்ததை விட ... Read More

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம் – அமைச்சர் தகவல்

Mano Shangar- February 25, 2025

எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், வறட்சி நிலைமைகள் மின்சார உற்பத்தி செலவுகளை பாதிக்கும் என்றும், இது கட்டண உயர்வுக்கு ... Read More

இந்தியாவை விட முன்னேறி காட்டுவோம் – பாகிஸ்தான் பிரதமர் உறுதி

Mano Shangar- February 25, 2025

பாகிஸ்தானை இந்தியாவை விட வளமானதாக முன்னேற்றம் அடையச் செய்வதாக உறுதியளிப்பதாகவும், அவ்வாறு செய்யத் தவறினால், தனது பெயர் இனி ஷெபாஸ் ஷெரீப் இல்லை என்றும் பாகிஸ்தான் பிரதமர் பெருமையாகக் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ... Read More

ஞானசார தேரருக்கு பிணை

Mano Shangar- February 25, 2025

சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (25) பிணையில் விடுவிக்கப்பட்டார். இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஜனவரி ஒன்பதாம் திகதி கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஞானசார ... Read More

மோட்டார் சைக்கிளுடன் குரங்கு மோதியதில் இளம்குடும்ப பெண் பரிதாப மரணம்

Mano Shangar- February 25, 2025

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. நேற்று (24.02.2025) மாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு பகுதியில் ... Read More

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை ஜனாதிபதியை எச்சரிக்கிறது

Mano Shangar- February 25, 2025

பல்வேறு பொதுக் கூட்டங்களின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பொதுவில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் ... Read More