Author: Mano Shangar
தென் கொரியாவில் ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக பிறப்பு விகிதம் உயர்வு
தென் கொரியாவின் கருவுறுதல் விகிதம் ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக 2024ஆம் ஆண்டில் உயர்ந்துள்ளதாக இன்று புதன்கிழமை வெளியாகியுள்ள முதற்கட்ட தரவுகள் காட்டியுள்ளன. இது நாட்டின் மக்கள்தொகை நெருக்கடி ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது என்பதற்கான ... Read More
சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு இலங்கையில்
சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் நடிக்கும் இயக்குனர் சுதா கொங்கராவின் பீரியட் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் முடிவடைந்துள்ளது. படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் ரவி மோகன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ... Read More
சிறப்பாக இடம்பெற்று வரும் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வுகள்
வரலாற்றுப் புகழ் பெற்ற நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்று வருகின்றJ. இந்நிலையில், உலகம் முழுவதும் இருந்து ... Read More
வரவுசெலவு திட்டம் யாரும் யாருக்கும் இடும் பிச்சை அல்ல – ஈ.பி.டி.பி. சாடல்
வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் என்பது யாரும் யாருக்கும் போடும் பிச்சை அல்ல, குறித்த ஒதுக்கீடுகள் மக்களின் உரிமை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி்ன் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் ... Read More
யாழ் சிறுவன் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு - வற்றாப்பளை பகுதியில் 16 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர் வீட்டுக்கு வருகை தந்த குறித்த சிறுவன் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்ததாக தெரிய ... Read More
ஐபிஎல் தொடரில் எடை குறைந்த மட்டைகளை பயன்படுத்த தோனி முடிவு
பிரம்மாண்டமான சிக்ஸர்களை அடிக்க எடைக் கூடிய மட்டைகளைப் பயன்படுத்துவதில் பெயர் பெற்ற எம்.எஸ். தோனி, வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் இலகுவான வில்லோ மட்டைகளைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஒரு அறிக்கையின்படி, மீரட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ... Read More
பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் விரைவில் வெளிக்கொணரப்படுவார்கள் – அரசாங்கம்
பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்து விரைவில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் குற்றச் செயல்கள் குறித்து காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதைக் குறிப்பிட்ட ... Read More
நாமல் ராஜபக்சவை இன்று கைது செய்ய ஏற்பாடு – சட்டத்தரணி மனோஜ் கமகே
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று (26) கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ... Read More
தமிழகம் மொழிப் போருக்கு தயாராக இருக்கின்றது – முதலமைச்சர் ஸ்டாலின்
தேசிய கல்விக் கொள்கை (NEP) மூலம் ஹிந்தி திணிக்கப்படுவதாகக் கூறி பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு "மற்றொரு மொழிப் போருக்கு" தயாராக இருப்பதாக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான மத்திய ... Read More
இந்தோனேசியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவிற்கு அருகிலுள்ள சுலவேசி தீவில் இன்று (26) காலை உள்ளூர் நேரப்படி காலை 6.55 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read More
இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகும் நாமல் எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (26) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் பெற நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ... Read More
வாகனங்கள் வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – இன்று முதல் புதிய வாகனங்கள்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களின் முதல் தொகுதி இன்று நாட்டை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த பெப்ரவரி இரண்டாம் திகதி முதல் ... Read More












