Author: Mano Shangar
LGBTQIA+ மசோதாவை எதிர்க்கும் மேர்வினின் தந்தையர் சங்கம்
இலங்கையில் "பாலியல் நோக்குநிலையை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றும் விதிகளை" ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட தனிநபர் உறுப்பினர் மசோதாவான தண்டனைச் சட்டம் (திருத்தம்) மசோதா 2023 ஐ ஆதரிப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'தந்தையர்' ... Read More
தெற்காசியாவிலேயே இலங்கையில் அதிக மின் கட்டணம் – அரசாங்கத்தை விமர்சித்த எம்.பி
"76 ஆண்டுகால சாபம்" பற்றி தொடர்ந்து பேசாமல், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை செயல்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அரசாங்கத்தை வலியுறுத்தினார். நாடாளுமன்றில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ... Read More
25 சதவீத வரி உயர்வு – அமெரிக்காவை பழிதீர்க்கும் முடிவில் கனடா, சீனா
தங்கள் தயாரிப்புகள் மீது வரிகளை விதிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு கனடாவும் சீனாவும் அதே வழியில் பதிலளித்தன. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் 25 சதவீத வரிகளை விதிக்கும் திட்டத்தை முன்னெடுத்தால், செவ்வாய்க்கிழமை முதல் 30 பில்லியன் ... Read More
யாழில் வாள்வெட்டு – இளைஞரின் விரல் துண்டாடப்பட்டது
யாழ் கொக்குவில் பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவரின் விரல் துண்டாக்கபட்டுள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ... Read More
“இதுதான் என்னுடைய கடைசி அழைப்பு” – தூக்கிலிடப்பட்ட இந்தியப் பெண்
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 33 வயது ஷாஜாதி, ஒரு குழந்தையைக் கொலை செய்ததாக கூறி கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் தூக்கிலிடப்பட்டார். உயிரிழக்கும் முன் அந்தப் பெண்ணிக் கடைசி ... Read More
மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக நெடுந்தீவில் போராட்டம்
நெடுந்தீவு பகுதியில் இயங்கி வரும் விடுதி ஒன்றில் புதிதாக இயங்கவுள்ள மதுபானசாலை அனுமதியினை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதன்போது பதாதைகளை தாங்கியவாறு கோஷம் எழுப்பி 100க்கும் மேற்பட்ட ... Read More
போப்பின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது
நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் மீண்டும் வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை அவர் வென்டிலேட்டரிலிருந்து அகற்றப்பட்டார் ... Read More
இதுவொன்றும் எங்கள் சொந்த மைதானம் கிடையாது – ரோகித் சர்மா பதிலடி
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகளைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் எழுந்தன. சம்பியன்ஸ் கிண்ண தொடரை பாகிஸ்தான் நடத்தியிருந்தாலும், பாதுகாப்பை காரணம் காட்டி இந்திய ... Read More
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த மற்றொரு அறிக்கை
ஐக்கிய இராச்சியம் தலைமையிலான பல நாடுகள் கூட்டாக இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது கூட்டத்தொடருடன் இணைந்து ... Read More
கொழும்பை வந்தடைந்தது இந்திய போர் கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS KUTHAR'போர்க்கப்பலானது உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் (2025 மார்ச் 03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். ... Read More
குளியாப்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு நேற்று (03) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் ... Read More
மட்டக்களப்பு அரசடி பகுதியில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, நால்வர் கைது
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால் வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரம் செய்வோருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதுடன், ... Read More












