Author: Mano Shangar
யாழில். பாடசாலை மாணவர்களுக்கு மாவா விற்பனை – இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா போதைப்பொருள் கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார் வண்ணார் பண்ணை பகுதியில் வீடொன்றில் வைத்து, மாணவர்களை இலக்கு வைத்து மாவா ... Read More
தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி ... Read More
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – இன்று இறுதிப் போட்டி
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி இன்று (09) நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 2:30 மணிக்கு துபாயில் தொடங்கும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்தியாவும் ... Read More
சிரியாவில் வன்முறை – இரண்டு நாட்களில் 1000 பேர் பலி, நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள்
சிரியாவில் நடந்த மிக மோசமான வன்முறை சம்பவங்களில் ஒன்றில், பாதுகாப்புப் படையினருக்கும் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் விசுவாசிகளுக்கும் இடையிலான மோதல்களில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி அசாத்துக்கு விசுவாசமான ... Read More
உயிர்வாழ்வதற்கான போர்க்களம் “அதிகரித்து வரும் யானை- மனித மோதல்”
அடர்ந்த காடுகள் மற்றும் பரந்த வயல்வெளிகளின் மத்தியில், மிகப்பெரிய போராட்டமொன்று இடம்பெற்றுக்கொண்டுள்ளது. இது உயிர் வாழ்விற்கும் சகவாழ்விற்கும் இடையிலான போராட்டமாகும். மனித விரிவாக்கம் மற்றும் நில அபகரிப்பு, வாழ்வியல் காரணங்களினால், யானைகளின் வாழ்விடங்களை மற்றும் ... Read More
யாழில். பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வீட்டினுள் இரவு நுழைத்தமை – யூடியூப்பாருக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்
யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ... Read More
குறைந்த விலையில் புதிய வகை மதுபானம் இலங்கையில் அறிமுகம்
சட்டவிரோத மதுபான பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் குறைந்த விலையில் புதிய வகை மதுபானத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது. அரசாங்க நிதி தொடர்பான குழுவின் சமீபத்திய கூட்டத்தில், மதுவரி ஆணையர் ஜெனரல் உதய ... Read More
ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறை – மீறினால் அபராதம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர், எதிர்வரும் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெறவுள்ள நிலையில், போட்டிகளுக்கான புதிய விதிமுறைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இதன்படி, வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ... Read More
கச்சத்தீவு பெருவிழா – போக்குவரத்து கட்டண விபரங்கள் அறிவிப்பு
எதிர்வரும் கச்சத்தீவு பெருவிழாவுக்கான ஒத்துழைப்பை சகல பக்தர்களும் வழங்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் வேண்டுகோள் விடுத்தார். கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான கலந்துரையாடல் நேற்று ... Read More
வாகன இறக்குமதியாளர்களுக்கான நிபந்தனைகள்
எந்தவொரு இறக்குமதியாளரும் ஆறு மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 25 வீதத்தை பதிவு செய்யத் தவறினால், இறக்குமதியாளரின் இறக்குமதி அனுமதி ரத்து செய்யப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்நியச் செலாவணி ... Read More
சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய் – இனியபாரதி
நாடாளுமன்றத்தில் அண்மைக்காலமாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தவை யாவும் அப்பட்டமான பொய்கள். எனவே அவருக்கு முதுகெலும்பு இருந்தால் நேரடியாக இது போன்று செய்தியாளர் சந்திப்பில் வந்து உண்மையை நிரூபித்துக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கிழக்கு ... Read More
மின்சாரம் தாக்கி தாயும், மகனும் பலி
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் மின்கலத்தை திருடர்களிடமிருந்து பாதுகாக்க வீட்டு உரிமையாளர் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி அவரது மனைவியும் மகனும் உயிரிழந்ததாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் சூரியவெவ ... Read More












